Questions,Answers குடியை மறக்க,"வில்வ இலை, மிளகு, கொத்தமல்லி விதை இந்த மூன்றையும் 300 மி. தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். வாரம் ஒரு முறை மாதம் 4 முறை கொடுக்கவும். பலன் கிடைக்கும்" செல்போன்,"செல்போன் அடிக்கடி உபயோகித்தால் மூளை மந்தம், காது கோளாறு போன்றவை ஏற்படும்" முகம் பளபளக்க,நாட்டு வாழைப்பழம் நன்றாக பழுத்தது. ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம் முகச்சுருக்கம் மறைய,முட்டைகோஸ் சாறை முகத்தில் தடவி வரலாம். உடல் மினுமினுப்பாக,"இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப்பூ. மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்" உடல் நிறம் பளபளக்க,அவரி இலையை சுத்தம் செய்து நன்கு உலர்த்தி தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்க பின் சாப்பிடவும் உடல் வனப்பு உண்டாக,முருங்கை பிசின் பொடி செய்து அவரை ஸ்பூன் பாலில் சாப்பிட்டு வரலாம். முக வசீகரம்,சந்தன கட்டை எலுமிச்சை சாறில் உரைத்து பூசலாம் முகம் பிரகாசமடைய ,"கானாவாழை, மாவிலை சமஅளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணிநேரம் கழித்து கழுவவும்." மேனி பளபளப்பு பெற,ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். தோல் வழவழப்பாக,மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் உடல் சிவப்பாக மாற,"வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர குணமாகும்" உடம்பு பொலிவு பெற,கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வர உடம்பு பொ வு உண்டாகும். முகம் அழகு கூட,அருகம்புல்லை நீர்விட்டு அரைத்து வடித்து பின் வெல்லம் சேர்த்து பருகிவர உடலழகும் முக அழகும் கூடும். குளுக்கோஸ் நேரடியாக உடலுக்கு கிடைக்க,தினசரி 2 பேரீச்சம் பழம் சாப்பிட்டு பால் சாப்பிடலாம். ஆயுள் பெருக,இஞ்சி துண்டு தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட பித்தம் தணிந்து ஆயுள் பெருகும். நிறைவான ஆரோக்கியம் பெற,உடல் உறுப்புகளை முழுமையான கட்டுப்பாட்டில் வைக்கும் தர்மம் ஆசனா என்பதால் ஆரோக்கியம் பெறலாம். காமபெருக்கி,அத்திபழம் சாப்பிட காமபெருக்கியாக செயல்படும் இல்லறவாழ்வில் திருப்தியில்லாமல் இருந்தால்,ஆலமரத்தின் கொழுந்து இலைகளை அரைத்து 5 கிராம் அளவு சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். காமம் பெருக்க,முள்ளங்கி விதை பொடி செய்து சாப்பிடலாம் குழந்தையின்மை நீங்க,பெண்கள் வேப்பம் பூவுடன் மிளகு சேர்த்து பவுடராக்கி சாப்பிட்டு வரலாம் கர்ப்பபை புழு நீங்க,மாதவிடாய் முதல் 3 நாட்கள் வெள்ளறுகு சமூலத்தை அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம் குழந்தை சிவப்பாக பிறக்க,கர்ப்பிணிப் பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிடலாம். பிள்ளைப் பேறு உண்டாக,"மாதுளை வேர்ப்பட்டை, விதை பொடி 3 கிராம் காலை, மாலை வெந்நீரில் சாப்பிட்டு வரவும்" கர்ப்பபை நோய்கள் தீர,"கொடி வேலி வேர்ப்பட்டை அரைத்து பாலில் காலை, மாலை 21 நாட்கள் சாப்பிடலாம்." "பெரும்பாடு தீர, கர்ப்பபை பலப்பட",வெட்சிப்பூவை அரைத்து - அருகம்புல் சாறு கலந்து குடிக்க பெரும்பாடு தீரும். கர்ப்பபை பலப்படும். மாதவிடாய் ஒழுங்காக,புதினா இலையின் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். மாதவிடாய் வயிற்றுவ தீர,அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிட பெரும்பாடு குறையும். பெரும்பாடு தீர,ஆவாரம்பூபட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும். உதிர சிக்கல் தீர,ஈஸ்வரமூலி அரைத்து காய்ச்சி குடிக்கலாம். மாதவிலக்கு தாராளமாக,"இலந்தைப்பூ, வெற்றிலை, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடலாம்." வெள்ளை தீர,"அவுரிவேர், பெருநெருஞ்சில் இலை சேர்த்து அரைத்து மோரில் குடிக்கலாம்" வெள்ளைபோக்கு நிற்க,"கானாவாரை சமூலம், கீழாநெல்லி இலையுடன் அரைத்து தயிரில் குடிக்கலாம்" வெள்ளைப்படுதல் குணமாக,தினமும் அன்னாசிபழம் சாப்பிட வேண்டும் உடற்சோர்வு நீங்கி பலம் பெற,கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடவும். மாதவிடாய் வயிற்றுவலி தீர,அத்திப்பழம் தேனில் ஊற வைத்து சாப்பிடலாம். வெட்டை சூடு தணிய,எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம் வெட்டை சூடு தீர,சந்தனக்கட்டையை பசும்பாலில் உரைத்து சாப்பிட்டு வரவும் மூலச்சூடு தணிய,"ரோஜாப்பூவை ஊற வைத்து கசக்கி பிழிந்து சர்பத், சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம்" வெள்ளை வெட்டை சூடு தீர,ஓரிதழ் தாமரை இலை மென்று சாப்பிட்டு பால் குடித்து வரலாம். குழந்தைகளுக்கு,"6ல் இருந்து 12 மாதம் வரை தாய்ப்பாலுடன் ஆட்டுப்பால், பழச்சாறு, பசும்பால் கொடுக்க வேண்டும்." போலியோ சொட்டு மருந்து,தயாரித்த இடத்திலிருந்து குழந்தையின் வாயில் விழும் வரை 8 டிகிரி செல்சியஸ் குளிர்ந்த நிலையில் இருந்தால் தான் பயன் தரும். குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை உருவாகாமல் இருக்க,குழந்தை களை ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். குறைமாத குழந்தை,குறைமாத்தில் பிறக்கும் குழந்தைகளை வாழை மட்டையில் வைத்து வளர்க்கும் முறை வழக்கத்தில் இருந்தது பசும் பாலை விட சக்தி வாய்ந்தது,குழந்தைகளுக்கு தேங்காயை சிறிய கீற்றுகளாக நறுக்கி கடித்து சாப்பிட கொடுக்கலாம் அக்கி குணமாக,ஆலம் விழுதை சாம்பலாக்கி நல்லெண்ணெயில் குழைத்து தடவி வந்தால் குணமாகும் வயிறு பெருத்து உடல் சிறியதாக உள்ள குழந்தைகளுக்கு,கோரை கிழங்கை தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்கவும். எலும்பும் தோலுமான குழந்தைகள் நல்வளர்ச்சி உண்டாக,பூசணிக்காயை துருவி பிழிந்து பிட்டவியலாக்கு சர்க்கரையுடன் சாப்பிடவும். குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு,சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர குறையும். வயிற்றுப்புண் ஆற,"குழந்தைகளுக்கு அம்மன் பச்சரிசி, சுண்டைக்காய் அளவு கொடுத்து வரலாம்" குழந்தைகளுக்கு ஜீரண டானிக்,சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுக்கலாயி காய்ச்சல் குணமாக,"நிலவேம்பு, சுக்கு, திப்பி சீந்தில் பொடி,சிதைத்து கஷாயம் செய்து 100 மி. குழந்தைகளுக்கு கொடுக்கலாம்" கக்குவான் இருமல் தீர,"துளசி பூங்கொத்து, திப்பி வசம்பு பொடி, சர்க்கரை கலந்து 1 சிட்டிகை பொடி தேனில் கலந்து சாப்பிட கக்குவான் இருமல் தீரும்." கருப்பை பலமடைய,"சதகுப்பை, கருஞ்சீரகம், மரமஞ்சள் சமஅளவு அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை, மாலை சாப்பிட்டு வர பலனடையலாம்" கருவுற்ற தாய்மார்கள்,"சாப்பிட சிறந்த பழம் மாம்பழம் சுகப்பிரசவம் ஆக: ஆப்பிள்பழம், தேன், ரோஜாஇதழ், குங்குமப்பூ, ஏலக்காய் அரைத்து 2 கிராம் அளவு சாப்பிடலாம்." கர்ப்பாயாச கோளாறு நீங்க,"சிறுகுறிஞ்சா இலை, களா இலை,அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்" கருச்சிதைவு ஏற்படாமல் இருக்க,"அசோகப்பட்டை, மாதுளைவேர், மாதுளை தோல் பொடி செய்து 3 சிட்டிகை 3 வேளை சாப்பிடலாம்" கருப்பை குறைபாடுகள் நீங்க,பருத்தி இலை சாறை தேனுடன் கலந்து சாப்பிடலாம். இடுப்பு வலி குணமடைய,"வெள்ளைப்பூண்டு, கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்." பெண்கள் இடுப்பில் புண் குணமாக,கடுக்காயை கல்லில் உரசி தடவி வந்தால் குணமாகும். விலாவலி தீர,"துளசி இலை, இஞ்சி, தாமரைவேர் அரைத்து கொதிக்க வைத்து பற்றிட விலாவலி தீரும்." இடுப்பு வலி தீர,விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து 5 மி. 3 நாட்கள் சாப்பிட இடுப்பு வலி தீரும் கற்பத்தடை ஏற்பட,உடலுறவிற்கு பின் எள் சாப்பிடலாம். கர்ப்பதடைக்கு,"அன்னாச்சி பழம்,கருஞ்சீரகம், வெல்லம் கலந்து சாப்பிடவும்" பெண் மலடு நீங்க,"அசோகப்பட்டை, மாதுளை வேர்பட்டை, மாதுளம் பழ தோல் பொடி செய்து 2 சிட்டிகை 120 நாட்கள் சாப்பிடலாம்." கர்ப்பபை நோய் தீர,"அசோகப்பட்டை, மலைவேம்பு இலை, நாயுறுவிவேர் அரசங்கொழுந்து சமஅளவு பொடி கால்கிராம் காலை மாலை சாப்பிட்டு வர கர்ப்பபை நோய் நீங்கி குழந்தை பேறு உண்டாகும்." ஆண்மலடு நீங்க,அரச விதைத் தூள் மலட்டினை நீக்கும். ஆண்மை குறைவு நீங்க,மாதுளம் பழம் இரவு தினமும் சாப்பிட்டு வரலாம். இழந்த இளமையை பெற,"அமுக்கிராபொடி, கசகசா, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வரலாம்." ஆண்மை பெற,சுரைக்காய் விதைகளை கருப்பட்டி அல்லது சர்க்கரை சேர்த்து 10 கிராம் உண்டு வரலாம். தாது வலம்பெற,தேங்காய் துவையலில் கசகசா சேர்த்தரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். ஆண்மை பெருக,அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும். தாதுகட்ட,துளசி விதை பொடி தாம்பூலத்துடன் சாப்பிடவும். ஆண்குறிவீக்கம் மறைய,பசும்பாலில் கருஞ்சீரகத்தை அரைத்து தடவயுய. விரைவீக்கம் குணமாக,இலுப்பைப் பூவை தினமும் கட்டவும். அரையாப்பு கட்டி தீர,வல்லாரை இலை விளக்கெண்ணெயில் வதக்கி கட்டவும். அக்கூல் பகுதி,தினமும் குறைந்தது இருமுறையாவது தண்ணீர் விட்டு நன்கு கழுவி ஈரம் இல்லாமல் துணி கொண்டு துடைக்க வேண்டும். சீலைபேன் ஒழிய,நாய் துளசி இலையுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். படர் தாமரை தீர,சந்தனகட்டையை எலுமிச்சைச் சாற்றில் உரைத்து தடவ வேண்டும். படர் தாமரை குணமடைய,பூவரசு காயின் சாற்றை தடவவும். நமைச்சல் சிரங்கு தீர,துளசி இலையை அரைத்து பூசி குளிக்க வேண்டும். தேமல் சரியாக,கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரலாம் சருமநோய்,"மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்." தேமல் படை குணமாக,நாயுருவி இலை சாறை தடவி வரலாம். "செரியாமை, தோல் நோய்கள் தீர",நன்னாரி வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம் உடல் நாற்றம் நீங்க,பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளிக்கலாம். தோல்வலி நீங்க,"மாதுளம், அன்னாச்சி, திராட்சை, எலுமிச்சை, நெல்லிக்கனி சாப்பிடலாம்." தேமல் குணமாக,"வெள்ளைபூடை, வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வரலாம் " "சொறி, சிரங்கு குணமாக",அறுகம்புல் தைலம் தேய்த்து குளித்து வரலாம். வேர் குரு,சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம் "புண், சிரங்கு தீர","நுனா இலையை அரைத்து பற்றுப்போட புண், சிரங்கு தீரும்." கரும்படை,ஜாதிக்காய் அரைத்து தடவலாம். சிரட்டை தைலம்,தோல் வியாதிக்கு அருமையான மருந்து "உடல் வீக்கம், தோல் நோய் குணமாக",தக்காளிக்காய் சாப்பிடலாம். "சொறி, சிரங்கு, படைதீர",நில ஆவரை கியாழத்தை தடவி வரலாம் "சொறி, சிரங்கு தீர",கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம். "சொறி சிரங்கு, படை ஆற", நிலாவரை கஷாயம் தடவிவரஆறும். கரப்பான் கிரந்தி குணமாக,"ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து சாப்பிடலாம்." காய்ச்சல் தீர,வேப்பிலையை வறுத்து சூடோடு தலைக்கு வைத்து தூங்கவும். நிம்மதியான தூக்கமும் வரும். மலேரியா காய்ச்சல் குணமாக,"மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்" பித்த காய்ச்சல் தீர,சீதேவி செங்கழுநீர் சமூலமாகக்குடிநீர் செய்து சாப்பிடலாம். எப்படிப்பட்ட காய்ச்சலும் தீர,கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் நல்லது. கடுங்காயச்சல் குணமாக,கோரைகிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டு காய்ச்சி குடிக்கலாம். எலும்புக் காய்ச்சல் தீர,"நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை, மாலை சாப்பிட்டு வரத் தணியும்" காய்ச்சல் சரியாக,நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம். சுரம் நீங்க,வெங்காய சாறு அரை அவுன்ஸ் காலை மாலை குடிக்க சுரம் நீங்கும். அம்மை காய்ச்சல் தீர,அகத்தி மரப்பட்டை கஷாயம் குடிக்க அம்மை காய்ச்சல் தீரும். சளி காய்ச்சல் தீர,ஓமவல்லி இலை காம்பு கஷாயம் குடிக்க சளி காய்ச்சல் தீரும். சளிக் காய்ச்சல் குணமாக,ஆடாதோடா இலை கஷாயம் தேன் கலந்து குடிக்க சளிகாய்ச்சல் குணமாகும். தாகசுரம் நீங்க,"கோரைகிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்பாடகம், பிரமட்டை கஷாயம் குடிக்கலாம்." சன்னி இழுப்பு,சங்கிலை வேப்பிலை சமஅளவு கஷாயம் செய்து குடிக்க இழுப்பு வராமல் தடுக்கலாம். வாத காய்ச்சல் குணமாக,"அவுரி இலை, சீரகம், மிளகு சேர்த்து அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடிக்கலாம்." "சுர வேகத்தில் காணும் உள்ளங்கால், கை எரிச்சல் தீர",இன்புறா இலை சாறு தடவலாம். "இருமல், சளிகாய்ச்சல்",ஓமவல்லி இலை காம்பு கஷாயம் ' செய்து குடிக்கலாம். இடைவிடாத காய்ச்சல் தீர,பீச்சங்கு இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம். தாகம் மிகுந்த சுரம் தீர,"கானாவாழை சமூலத்துடள் மிளகு, சீரகம், கஷாயம் செய்து குடிக்கலாம்." சீதளக்காய்ச்சல் குணமாக,"தூதுவளை, கண்டங்கத்திரி, பற்பாடகம், விஷ்ணுகிரந்தி கஷாயம் காய்ச்சி 10மி.லி. 3 வேளை குடித்து வரலாம்." நச்சு காய்ச்சல் போக,"பற்பாடகம், நிலவேம்பு, சுக்கு, சீரகம், அதிமதுரம் கஷாயம் குடிக்கலாம்." டைபாய்டு தீர,"புன்னைப்பூவை உலர்த்தி பொடி 1 சிட்டிகை காலை, மாலை கொடுக்கலாம்." குளிர் காய்ச்சல் தீர,முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடலாம். பித்த சுரம் தீர,விளாமர இலை கஷாயம் சாப்பிடலாம். கபம் உடைந்து வெளியேற,கலவை கீரை வாரம் இருமுறை உண்டு வரலாம். எலும்புருக்கி நோய் குணமாக,புறால் இலையை பொடித்து அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட குணமாகும். கபரோகம் தீர,சங்கிலை தூதுவளை இலை பசும்பாலில் அரைத்து சாப்பிட்டு வரவும். "கிராணி, குன்மம், கபநோய்கள் தீர","அழிஞ்சல் இலையை அரைத்து 1 கிராம் காலை, மாலை கொடுக்கலாம்." கபம் குணமாக,கருந்துளசி இலை சாறு பிழிந்து இரண்டு வேளை 3 நாட்கள் சாப்பிட்டு வரலாம். கபம் நீங்க,சுண்டைக்காய் சமைத்து உண்ண வேண்டும். கபம் வெளியாக,சிறுகுறிஞ்சா வேர் பொடி வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும். சகல பிணி சரோகமும் தீர,விழுதி இலை சாறு நல்லெண்ணை கலந்து காய்ச்சி தலை முழுகலாம் ஜலதோஷம் நீங்க,"துளசி ரசம், இஞ்சி ரசம் கலந்து பருகலாம்." ஆஸ்துமா தீர,"நொச்சி இலை, மிளகு, லவங்கம், பூண்டு மென்று விழுங்கலாம்." சளி தீர,"நத்தை சூரி இலை சாறை 15 மி.லி. காலை,பாலை சாப்பிடலாம்." சளியை அகற்ற,துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம். மார்பு சளி தீர,"பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுகோறு நெய்யில் உண்ணலாம்." சளி சுரம் தீர,முசுமுசுக்கை இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம். இருமல்,ஆடாதோடா இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம். காசம்,ஆடாதொடை இலை கஷாயம் செய்து தேன் கலந்து சாப்பிடலாம் "இளைப்பு, இருமல் குணமாக",விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம் . காசம் இறைப்பு நீங்க,"கரிசலாங்கண்ணி, அரிசி, திப்பிலி பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்" இருமல் குணமாக,வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம். வரட்டு இருமல்,மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3வேளை உண்ணலாம். சளி தேக்கம் நீங்க,வல்லாரை பொடி தூதுவளை பொடி பாலில் கலந்து குடித்து வரலாம். காசநோய்,தினமும் அரிநெல்லிக்காய் சாப்பிடவும். நெஞ்சு சளி,தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம் காசநோய் குணமாக,பசுந்தயிர் உணவில் சேர்க்கவும் இருமல்,முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம் மார்பு சளி,இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம். "ஆஸ்துமா, மார்புச்சளி தீர",சுண்டைக்காய் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம். ஆஸ்துமா தீர,"சிறுகுறிஞ்சாவேர் பொடி, திரிகடுகு பொடி வெந்நீரில் சாப்பிடலாம்." இருமல் தீர,"கண்டங்கத்திரி வேர், ஆடாதொடை வேர், திப்பிலி கஷாயம் செய்து 50 மி.லி. குடிக்கலாம்." "கபம் தொந்தரவிற்கும், ஆஸ்துமா மூச்சு திணறலுக்கும்",தூதுவளை பழத்தூளை புகை பிடிக்கக் குறையும். ஆஸ்துமா குணமாக,வில்வ இலை பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம். "நீர் கோவை, சளி காய்ச்சல் தீர",அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம். இதய நோய் குணமாக,மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். "நுரையீரல், சளி இருமல் தீர","பிரமதண்டு இலை பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்." "ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல்",பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம். இருமல் குணமாக,"மாதுளம்பூ பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்." கக்குவான் இருமல் வேகம் குறைய,சோடா உப்பை தண்ணீரில் கலந்து குடிக்க குறையும். இருமல்,"இஞ்சி சாறு, மாதுளம் பழ சாறு தேன் கலந்து குடிக்கலாம்." இரைப்பு குணமாக,"இஞ்சி, வெள்ளருக்கு பூ, மிளகு சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்." இரைப்பு தீர,"இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு தேன் கலந்து குடிக்கலாம்." மார்பு வலி,"இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்." ஜலதோஷம் நீங்க,"துளசி சாறு, இஞ்சி சம அளவு கலந்து குடிக்கலாம்." "தலைவலி ஜலதோஷம், இருமல் நீங்க",முள்ளங்கி சாறு சாப்பிடலாம். ஜலதோஷம் தீர,மாதுளம் பழம் சாப்பிடலாம். ஆஸ்துமா குணமாக,வில்வ இலையுடன் மிளகு சேர்த்து மென்று தின்று சுடுநீர் பருகி வர நீங்கும். இருமல் குணமாக,சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். நெஞ்சு கமறல் நீங்க,அதிமதுரத்தை ஒரு சிறு துண்டை வாயில் போட்டுக் கொள்ளலாம். வரட்டு இருமல்,மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம். கபம் நீங்க,சுண்டைக்காய் சமைத்து உண்ண கபம் நீங்கும். சளியில் காணும் இரத்தத்திற்கு,நொச்சி பூவை உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டு வர குணமாகும். சிராய்ப்பு காயங்களுக்கு,இலவம் பிசினை பொடி செய்து காயங்கள் மீது தடவிவர குணமாகும். எல்லாவித புண் புரைகளும் தீர,உதிரமா இலையை அரைத்து பற்றிடலாம். வெட்டுக்காயம் குணமாக,இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வரலாம். வெட்டுக்காயம் சீக்கிரம் ஆற,புங்கன் இலையை அரைத்து வெட்டு காயத்தின் மீது கட்டலாம். அடிபட்ட காயம் சீழ் பிடிக்காமல் ஆற,மிளகாய் வத்தல் அரைத்து கட்டவும். காயம் குணமாக,"அரிவாள்மனை பூண்டு இலை.குப்பை மேனி இலை, பூண்டு, மிளகு சேர்த்து அரைத்து கட்டலாம்." வெட்டுக்காய புண் செப்டிக் ஆகாமல் தடுக்க,குப்பை மேனி இலை அரைத்து போட்டால் செப்டிக் ஆகாது. இரணங்கள் ஆற,பெருங்காயத்துடன் வேப்பிலையை மைய அரைத்து காயத்தின் மீது தடவி வர குணமாகும். நாள்பட்ட புண் ஆற,புளியமரத்தின் சொற சொறத்த பட்டையை பொடி செய்து பாலுடன் கலந்து தடவிவர புண் ஆறும். "சாதாரண புண்கள், காயங்களுக்கு",கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து போடலாம் புண்களை கழுவ,புன்னை மரப்பட்டையை கஷாயம் செய்து கழுவலாம் வெட்டுக்காயம் ஆற,வசம்புத்தூளை காயத்தின் மீது தூவலாம். ரணங்களை கழுவ சதை வளர்ந்து ஆற,ரோஜா பூவை கஷாயம் செய்யலாம். "புரையோடியபுண், காயம் ஆற",அத்திபால் தடவலாம். புண்,சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கால்களில் சிறிய புண் ஏற்பட்டால் உடனடியாக கவனித்து விட வேண்டும் ஆறாத புண்களை ஆற்ற,சாணாக்கீரை சாப்பிடலாம். மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற,விராலி இலையை நரம்புகள் நீக்கிவிட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணை தடவி கட்டி வரலாம். சிராய்ப்பு புண்,நம் எச்சிலுக்கு மருத்துவ குணம் உண்டு. சதை வளரும் புண்,"ஊமத்தை இலைசாறு சமஅளவு தேங்காய் எண்ணை, மயில் துத்தம் சிறிது காய்ச்சி பூசலாம்." எல்லாவித புண் புரைகளும் குணமாக,உதிரமர இலையை அரைத்து பற்றிடலாம். உள்ரணம் தீர,கொட்டை கரந்தை உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். உள்ரணம் குணமாக,கொத்தமல்லி உணவில் அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும். அக உறுப்புகள் சீராக,சீரகநீரை குடிநீராக எப்போதும் பயன் படுத்தவும். அகஉறுப்புகள் பலமடைய,"ராம்பு பொடியை அரைகிராம் தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிடலாம்." உள்ரணம்,தென்னம்பூவை மென்று தின்னலாம். உள் உறுப்புகளை வன்மைப்படுத்த,கொன்றை பூ பொடி செய்து சாப்பிட்டு வர உள் உறுப்புகளை வன்மைப்படுத்தும். கழுத்து வலி குணமாக,அமுக்கிராங் கிழங்கை தெளிந்த சுண்ணாம்பு நீரில் குழைத்து கொதிக்க வைத்து கழுத்தில் பற்றுப் போடலாம். "சன்னி பிடரி வலி, வாதநோய் கட்டுப்பட",வேப்பெண்ணையில் தலைமுழுகி வர குணமாகும். பொன்னுக்கு வீங்கி குணமாக,"கன்னம், கழுத்தில் ஏற்படும் வீக்க நோய் வசம்பு, பலாமஞ்சள் சேர்த்து அரைத்து போடவும்." கண்டமாலை வீக்கம் கரைய,"கொள்ளுகாய் வேளை செடி வேர், மஞ்சள் சேர்த்து பாலில் அரைத்து பூசி வரவும்." "நரம் இசிவு சிரங்கு, கண்டமாலை தீர",உத்தாமணி இலையை வேப்பெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். கண்டமாலை புண் தீர,"மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும்." தண்டுவடவலி குணமாக,வாத நாராயணன் இலை 5கிராம் தேன் சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். "முதுகு, தோள்பட்டை, புட்டாவலி",வாதநாராயணன் இலைகளை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும். இதய படபடப்பு குறைய,"மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கலாம். எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்." இதயம் படபடப்பு நீங்க,தினசரி 1 பேரிக்காய் சாப்பிட சரியாகும். இதய நோய் சாந்தமாக,"துளசி இலை சாறு, தேன் வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவும்." "இதயத்தில் குத்தும், வலி குணமாக","கருந்துளசி இலை, செம்பருத்தி பூ கஷாயம் 10 நாட்கள் சாப்பிடவும்." இதயம் பலம் பெற,தினசரி ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வரலாம். இருதயம் வலுவாக,அத்தி பழத்தை காய வைத்து பொடியாக்கி 1கரண்டி சாப்பிட்டு வரலாம். இதய நடுக்கம்,திருநீற்று பச்சிலை முகர்வதால் சாந்தமாகும். இதயத்திற்கு பலம் கிடைக்க,மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிடவும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். நெஞ்சுவலி,இலந்தைபழம் சாப்பிடலாம். "மார்பு துடிப்பு, இதயவலி தீர",சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம். இதய பலவீனம் தீர,"செம்பரத்தை பூ உலர்த்தி பொடி, மருதம் பட்டை தூள் சம அளவு பாலில் சலந்து பருகலாம்." மாரடைப்பு,தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து நாக்கில் தடவலாம். நெஞ்சுவலி பெற,இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். இதயவலி குணமாக,"துளசி விதை 100 கிராம், பன்னீர் 125 கிராம், சர்க்கரை 25 கிராம் ஒன்றாகக் கலக்கி 2 வேளை சாப்பிடவும்." இதயநோய் குரைமாக,மருதம்பட்டை செம்பருத்தி பூ கஷாயம் 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். மார்பு வலி,"இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து சாப்பிட வலி நிற்கும்." சீரற்ற இதயதுடிப்பு சரியாக,கருஞ்துளசி இலை மருதம்பட்டை கஷாயம் சாப்பிடலாம். இதயநோய் உள்ளவர்கள்,"டீ குடிக்கலாம், காபி தவிர்த்தல் நலம்." கழிச்சல் குணமாக,"மாங்கொட்டை பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்." சுகபேதியாக,நுனாவேரை கஷாயமாக்கி குடிக்கவும். சீதபேதி குணமாக,"புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சமஅளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட குணமாகும்." பேதி குணமாக,அவரை இலை சாறை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும். தொடர் வயிற்றுப் போக்கு,பப்பாளிப்பழம் சாப்பிட குணமாகும். காலரா குணமாக,மாங்கொட்டை பருப்பை பொடிசெய்து பசும்பாலில் கலந்து கொடுக்கவும். பேதி நிற்க,கொய்யா வேரை கொதிக்க லைத்து காலையில் குடிக்கலாம். சீதபேதி அஜீரணம் உள்ளவர்கள்,ஆளிவிரைகளை அரைத்து சாப்பிடலாம். இரத்தபேதி தீர,இலந்தைபட்டை கஷாயம் செய்து குடிக்கலாம். மலத்துடன் இரத்தம் வருவதை தடுக்க,மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். சீதபேதி குணமாக,நுங்கை தோல் உரிக்காமல் சாப்பிட்டு வரலாம். "மேகம், வயிற்றுப்போக்கு தீர",நீர்முள்ளி விதையை பொடிசெய்து 1கிராம் பாலில் கலந்து கலந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுப்போக்கு குணமாக,மாதுளம் பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உண்ண எல்லாவகை வயிற்று போக்கும் தீரும். "குமட்டல், வயிற்றுபோக்கு தீர",எலுமிச்சம்பழ சாறில் சீரகம் ஊறவைத்து காய வைத்து சுவைத்து மென்று சாப்பிடலாம். பேதி,வேப்பிலை வசம்பு கஷாயம் குடிக்கலாம். உஷ்ணபேதி குணமாக,"உலர்ந்த மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்." "சீதபேதி, இரத்தபேதி குணமாக","அசோகு பூ, மாம்பருப்பு சம அளவு பொடி செய்து 3 சிட்டிகை பாலில் உட்கொள்ளலாம்." "வாந்தி, பேதி அடங்க",கொய்யா இலை காய்ச்சி அரை மணிக்கு ஒரு மடக்கு வீதம் குடிக்கலாம். இரத்த பேதி நிற்க,இலந்தை பட்டை கஷாயம் செய்து குடிக்கலாம். இரத்த கழிச்சல் தீர,கட்டுகொடி இலை சாறை சர்க்கரை கலந்து கொடுக்கலாம். இரத்த போக்கு நிற்க,"நெய்யுடன், செம்பருத்தி பூவை சேர்த்து வதக்கி சாப்பிட்டு வர உடனே நிற்கும்." இரத்த வாந்தி சரியாக,ஆடாதொடை இலை சாறு தேன் கலந்து சாப்பிட சரியாகும். இரத்தம் தூய்மையாகி மேகரோக கிருமிகள் நீங்க,கருஞ்செம்பை இலைசாறு 10 மி.லி. சாப்பிட்டு வரலாம். ஈரல் வலி,ஆரஞ்சுப்பழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும். "நுரையீரல்,கபம் தீர",துத்திபூ பொடி சர்க்கரை கலந்து பாலில் சாப்பிடவும். ஈரல் வியாதி,கரிசலாங்கண்ணி கீரை தொடாந்து சாப்பிடவும். ஈரல் வீக்கம் குணமாக,நொச்சி இலையை மைய அரைத்து உள்ளுக்கு 10மி.லி. குடிக்க குணமாகும். நுரையீரல் வலி,ஆடாதோடா இலைசாறு தேன் கலந்து சாப்பிடலாம். நுரையீரல் பலப்பட,"தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல், இருதயம் பலம் பெறும்." "நுரையீரல்,புற்று நோய் வராமல் தடுக்க",முசுமுசுக்கை இலையை பொடியாக்கி மாதம் இரண்டு தடவை சாப்பிடலாம். நுரையீரல் புண் ஆற,மருதம்பட்டை ஆடாதொடை பொடி வெள்ளாட்டு பாலில் கலந்து குடித்து வரலாம். "நுரையீரல், சளி இருமல் தீர",பிரதமண்டு இலைபொடி. விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். "ஆஸ்துமா, இரப்பிருமல், நுரையீரல்",பிரமதண்டு சமூல சாம்பல் 3 அரிசி எடை தேனில் சாப்பிடலாம். "நுரையீரல், சளி அடைப்பு தீர","இஞ்சி, வெள்ளெருக்கும்பூ, மிளகு சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வர தீரும்." நுரையீரல் வலுவடைய,சுண்டை வற்றல் உணவில் அடிக்கடி சேர்க்க நுரையீரல் வலுவடையும். வாய் திக்குதல் , வில்வ இலையை தினமும் காலையில் மென்று தின்று வர குணமாகும். பேசும் திறன் அதிகரிக்க , தாமரை இதழ் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம். திக்கி பேசுதல் குணமாக , வசம்புபொடி அருகம்புல் சாறில் கலந்து குடித்துவர திக்கிபேசுதல் சரியாகும். திக்கி பேசுதல் சரியாக , இலந்தை இலை சாறு சாப்பிட்டு வர திக்கி பேசுதல் குணமாகும். பாரிசு வாதம் , நன்னாரிவேர் 20கிராம் போட்டு சுண்ட காய்ச்சி வடிகட்டி சாப்பிட்டு வரக் குணமாகும். வாதவலி தீர , ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். வாதநோய் தீர ," கட்டுக்கொடி இலை, சுக்கு, மிளகு சேர்த்து காய்ச்சி கொடுக்க வேண்டும்." பக்கவாதம் தீர , சங்கிலை வேர் பட்டை அரைத்து வெந்நீரில் குடிக்க வேண்டும். குடல் வாதம் , பொருமலுக்கு சொன்ன மருந்தை சாப்பிட்டு வர தீரும். முடக்குவாதம் தீர , பாதாளமூலி முள் நீக்கி விளக்கெண்ணையில் வாட்டி கட்டலாம். ஒத்தடமும் கொடுக்கலாம். வாதமூட்டு வலி குணமாக , வெங்காய சாறை கடுகெண்ணையில் கலந்து வலி உள்ள இடத்தில் தடவவும். "சன்னி, பிடரி, இசிவு, வாதநோய்கள் தீர ",வேப்பெண்ணையில் தலை முழுகி வர நோய்கள் தீரும். வாதநோய் குணமாக , குப்பைமேனி இலைசாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர குணமாகும். கீழ்வாதம் தீர ," முருங்கைப்பட்டை, கடுகு சேர்த்து அரைத்து பற்றிடலாம்." "வாதநோய், வாதவீக்கம் தீர ", மிளகாய் பூண்டு விதை கஷாயம் செய்து 2வேளை குடிக்கவும். வாதபிடிப்பு வீக்கம் தீர , முடக்கத்தான் இலை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரவும். "வாதவலி, வாதநோய் குணமாக "," கட்டுக்கொடி வேர் சிறிதளவும்,1துண்டு சுக்கு 4மிளகுடன் காய்ச்சிகொடுக்கலாம்." வலிப்பு நோய் தடுக்க , தினசரி ஆட்டுப்பால் சாப்பிட்டு வரவும். முடக்குவாதம் நீங்க , மாவிலங்க இலை கஷாயம் சமஅளவு தேங்காய் பாலில் 3வேளை குடிக்கவும். "வாதம், பிடிப்பு குணமாக ", முடக்கத்தான் இலைகளை நறுக்கி அரிசிமாவுடன் கலந்து அடை செய்து சாப்பிடலாம். கீழ்வாத வீக்கம் குறைய , சக்தி சாரணை சாற்றுடன் நல்லெண்ணை கலந்து காய்ச்சி தடவி வரலாம். "வாதவீக்கம், கீழ்வாயு தீர "," சங்கிலை, வேம்பு,குப்பைமேனி. நாயுருவி, நொச்சி அவித்து வேது பிடிக்கலாம்." வாதத்தால் ஏற்படும் உடல்வலி தீர , நொச்சி இலையை கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரில் குளிக்கலாம். வாதவலி , ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கிகட்டலாம். மூலம் , நாயுருவி விதைபொடி துத்தி கீரையுடன் சேர்த்து சமைத்து உண்ணலாம். "வாதவீக்கம், குடைச்சல் வலி தீர ", வாதநாராயணன் இலை சாறு அவுன்ஸ் குடித்து வரலாம். வாதம் , நன்னாரி வேர் கஷாயம் செய்து சாப்பிடலாம். மலச்சிக்கல் தீர , அகத்திகீரை வாரம் 1 நாள் சமைத்து உண்ண வேண்டும். மலச்சிக்கல் நீங்கி மூலம் கட்டுப்பட , பப்பாளிபழம் தினந்தோறும் சாப்பிட்டு வர குணமாகும். மலச்சிக்கல் குணமாக ," பார்லி அரிசி 20கிராம், புளிய இலை 40 கிராம் காய்ச்சி கஷாயமாக்கி குடித்து வரலாம்." மலச்சிக்கல் நீங்க , முளைக்கீரை சாப்பிட்டு வரலாம். அடிக்கடி மலம் கழிக்கும் உணர்ச்சி நீங்க , மாதுளம் பூசாறு 15மி. லி. கற்கண்டு சேர்த்து 3 வேளை சாப்பிடவும். தேங்கியுள்ள மலத்தை வெளிப்படுத்த ," சாறுவேளை செடி, பொடி, சுக்குதூள் கலந்து சாப்பிடலாம்." மலச்சிக்கல் தீர , இரவில் மாம்பழம் சாப்பிடலாம். மலக்கட்டு தீர , முள்ளங்கி இலைசாறு 5மி.லி.3 வேளை சாப்பிட்டு வரலாம். "மலச்சிக்கலுடன் குளியலால் வரும் காய்ச்சல், தலைவலி, சளிப்பிடிப்பது ", வெந்நீர் ஒத்தடம் வயிற்றில்கொடுத்து மலம் கழிக்க தீரும். மலச்சிக்கலை போக்க ," நார்த்தங்காய் ஊறுகாய் சாப்பிடவும், ஜீரண சக்தியும் பெருகும்." மலம் கழித்தல் கிராணி , பாதாளமூலி சதையை சிறுதுண்டுகளாக்கி மிளகுதூள் சேர்த்து சாப்பிட தீரும். இறுகி போன மலம் இளக , 10மி.லி. விளக்கெண்ணையில் 3துளி எருக்கு இலைசாறு விட்டு சாப்பிடலாம். மலக்கட்டு நஞ்சு நீங்க , மகழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வர மலக்கட்டு நஞ்சு நீங்கும். உள்மூலம் , காட்டு துளசியின் விதைகளை காய வைத்து இடித்து தூள் செய்து அரை ஸ்பூன் பாலுடன் சேர்த்து குடிக்கவும். பவுத்திரத்தின் தொந்தரவு நீங்க ," பூண்டு, எலுமிச்சைசாறு. உப்பு சேர்த்து ஊறவைத்து பூடை மென்று தின்று வரலாம்." மூலம் குணமாக , புங்கம்பட்டையை கஷாயமாக்கி குடிக்கலாம். இரவில் அதிகநேரம் கண் விழித்திருத்தலைத் தவிர்த்தல் , சூடு. மூலம் வராமல் தடுக்கலாம். "வாதநோய், மூலநோய், இருமல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை ", பலாப்பழம். மூலப்புண் , மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வரபுண் ஆறும் மூலவலி குறையும். பவிந்திரம் தீர ," குப்பைமேனி சமூலம் பொடி 2சிட்டிகை நெய்யில் காலை,மாலை சாப்பிட்டு வரலாம்." மூலத்தில் நெளியும் பூச்சிகள் ஒழிய , கஞ்சாங்கோரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் ஆசனவாயில் கட்டி வரலாம். மூலம் தீர , நாயுருவி விதை பொடி துத்தி கீரையுடன் சமைத்து உண்ண வேண்டும். மூலநோய் குணமாக ," பப்பாளிபழம், மாம்பழம் இரண்டையும் தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் குணமாகும்." மூலநோய் நீங்க ," துத்தியில் பொரியல் செய்து சோற்றுடன் 120 நாட்கள் சாப்பிட்டு வரவும். (மாமிசம், புளி, காரம் சேர்க்க கூடாது)" ஆசனம் வெளித்தள்ளல் தீர , பழம்பாசி இலையைப் பொடித்த பாலில் வேகவைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும். உள் மூலம் பவுத்திரம் தீர , பொடுதலை உளுந்தம்பருப்புடன் நெய்யில் வறுத்து துவையலாக்கி பகலுணவில் சாப்பிடலாம். மூலக்கடுப்பு தீர , சுண்டைக்காய் சமைத்து சாப்பிடலாம். "மூலக்கடுப்பு, எரிச்சல் தீர ", கட்டுகொடி இலை 2மென்று தின்று வரலாம். மூலச்சூடு தணிய , ரோஜாபூவை சாறெடுத்து சர்க்கரை சேர்த்து குடித்து வரலாம். "மூலம், இரத்தப்போக்கு நிற்க ", குப்பைமேனி இலை 1கைப்பிடி 1கரண்டி சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து 1 வேளை சாப்பிடவும். இரத்த மூலம் குணமாக , அருகம்புல் 30கிராம் அரைத்து பாலில் கலந்து பருகி வரலாம். இரத்த மூலம் தீர , துத்தி இலையை விளக்கெண்ணையில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வரலாம். மூல ரணம் தீர , இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்துவர மூல ரணம் தீரும். நரம்பு தளர்ச்சி , சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து உண்டு வர பலவீனம் மாறும். ஆண்மை பெருகும். நரம்பு சிலந்தி , சீரா செங்கழு நீர் இலையை அரைத்துக் கட்ட குணமாகும். நரம்பு தளர்ச்சி நீங்க , அத்திபழம் தினந்தோறும் 5 சாப்பிட்டு வரதீரும். நரம்பு வலி , துளசி விதைகளை தூள் செய்து சாப்பிட்டு வந்தால் குணமாகும். "மூளை, நரம்பு சம்பந்தமான நோய் குணமாக "," நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி ஆகியவை பயன்படுத்தலாம்." நரம்பு இழுப்பு ," ஆடாதொடை வேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் கலந்து சாப்பிடலாம்." நரம்பு தசை வலுப்பெற ," கோபுரம் தாங்கி செடி வேர், பொடி கற்கண்டு சேர்த்து காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம்." நரம்பு கோளாறு நீங்க ," வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடிக்கலாம்." வெளிமூலம் தீர , கொய்யா வேர் கஷாயம் வைத்து மூலத்தை கழுவி வரலாம். நரம்பு சிலந்தி குணமாக , வேப்பம்பூ .வேப்பவிதை அரைத்து கட்டலாம். நரம்பு சுறுசுறுப்படைய , இலந்தை வேர் கஷாயம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வரலாம். நரம்பு தளர்ச்சி குணமாக ," மாதுளம் பழச்சாறு, தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் உட்கொள்ள நரம்பு தளர்ச்சி சரியாகும். " கைகால் வெடிப்புக்கு , கண்டங்கத்திரி இலையுடன் தேங்காய் எண்ணெய் ஊற்றி சாறு பிழிந்து தடவினால் வலி இராது. கால் பித்த வெடிப்பிற்கு , அரசமரத்து பாலை தடவலாம். பித்த வெடிப்பு ," நல்ல சுண்ணாம்பு, விளக்கெண்ணை கலந்து குழப்பி பித்த வெடிப்பு கண்ட இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமாகும்." சேற்றுப்புண் குணமாகும் , காய்ச்சிய வேப்ப எண்ணெய் தடவ குணமாகும். பித்த வெடிப்பிற்கு ," வேப்பெண்ணை, மஞ்சள் சேர்த்து போடலாம்." பித்த வெடிப்பு குணமாக , மாமரத்து பிசினை தடவவும். பல் உறுதியாக , மாவிலையை பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால் உறுதி பெறும். பல் நோய் , மகிழம்இலை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வர எதுவும் அணுகாது. பல்வலி நிவாரணம் பெற , கோவைப்பழம் சாப்பிடலாம். "பல்வலி, ஈறுவீக்கம், பல்லில் ரத்தகசிவு, பல் சொத்தை வராமல் இருக்க ", செவ்வாழைப்பழத்தை இரவு சாப்பிட்டு வரலாம். பல் ஆடுதல் , மகிழ மரக்காயை மென்று அடக்கி வைத்திருந்து துப்ப சரியாகி உறுதிப்படும். பல்வலி நீங்க , ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு கொள்ளலாம். பற்கள் மற்றும் எலும்புகள் உறுதி பெற ," ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம்." பல்லரணை , கற்கண்டு அடிக்கடி பயன்படுத்தி வர குணமாகும். பல் உறுதியாக , குறைந்த பட்சம் 10 முறையாவது பற்களால் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். பற்கள் உறுதியாக , பிரஷ் கொண்டு பல் துலக்குபவர்கள் வாய் கொப்பளிக்கும் போது கட்டாயம் ஈறுகளை அழுத்திக் கொடுத்து வர உறுதியாகும். பல்லில் சீழ் வடிதல் ," பிரமதண்டு இலை எரித்து சாம்பல் வைத்து பல் தேய்த்து வர பல்ஆட்டம், பல்சொத்தை,பல்கரை,பல் சீழ்வடிதல் தீரும்." "பல்வலி, பல் அரணை தீர ", கண்டங்கத்திரி பழத்தை ருெப்பில் இட்டு வாயில் புகை பிடிக்க குணமாகும். "பல் கூச்சம், ஈறுவீக்கம் தீர "," புளியங்கொட்டை தோல். கருவேலம் பட்டை, தூள் உப்பு கலந்து பல் துலக்கலாம்." பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்க , பேய்மிரட்டி இலை சாற்றை 5துளி வெந்நீரில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பல் உறுதியாக ," காலை, இரவு இருவேளை கட்டாயம் பல் துலக்க வேண்டும், சாப்பிட்ட பின் பல்துலக்கி விடுவது மிக நன்று." ஈறு பலமடைய , மாசிக்காயை தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம். திமிர்பூச்சி தீர , சுண்டைக்காய் சமைத்து சாப்பிட்டு வரவும். மலப்புழு நீங்க ," விழுதி இலை.மிளகு, பூண்டு,சீரகம், விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடவும்." "மார்புச்சளி, நுண்புழு விலக ", மணலிக்கீரையை பருப்புடன் சேர்த்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். குடல் பூச்சி , மாங்கொட்டை பருப்பை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை தேனில் குழைத்து 1நாள் 2வேளைக்கு கொடுக்க பூச்சி அகலும். மலப்புழுக்கள் வெளியேற , பிரமதண்டு வேர் பொடி வெந்நீரில் குடிக்கவும். குடல் புழுக்கள் , மாதுளம்பழம் படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட புழுக்கள் அழியும். குடல் புழுக்கள் அழிய , மாதுளம்பழம் சாப்பிடலாம். வயிற்று பூச்சி அழிய , வெங்காய பூவை அடிக்கடி உணவுடன் பயன்படுத்தி வரலாம். வயிற்று பூச்சிகள் , பப்பாளி பாலை விளக்கெண்ணையில் குடிக்க நீங்கும். வயிற்றுப்பூச்சிகள் ஒழிய , அன்னாசிபழம் தினம் சாப்பிடலாம். வயிற்றுப் புழுக்கள் வெளியேற ," எருக்கம் இலைச்சாறு 3துளியை 10துளி தேன் கலந்து கொடுக்கலாம் (குழந்தைகளுக்கு கூடாது)," குடல் பூச்சி தீர , வேலிபருத்தி வேர் பொடி 4 சிட்டிகை பாலில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நுண்புழுக்கள் அழிய , மணலிக்கீரையை உண்டு வரலாம். நாக்கு பூச்சி நீங்க , குப்பைமேனி வேர் பொடி கஷாயம் செய்து குடிக்கலாம். மலக்குடல் கிருமிகள் தீர ," சுண்டைவற்றல், கறிவேம்பு. மிளகு. சீரகம், வெந்தயம் வறுத்து பொடி செய்து உணவில் கலந்து சாப்பிட்டு வரலாம்." மலக்கிருமிகள் நீங்க , ஆடுதின்னாபாளை விதை பொடி செய்து விளக்கெண்ணையில் கலந்து கொடுக்கலாம். தட்டை புழுக்கள் ஒழிய , தைவேளை விதையை நெய்விட்டு 3 நாட்கள் சாப்பிட்டு நான்காம் நாள் விளக்கெண்ணெய் குடிக்கலாம். உடலில் உள்ள நஞ்சு குடலில் சிக்கியிருக்கும் முடி வெளியேற , வாழைத்தண்டு பொரியல் வைத்து சாப்பிடலாம். "மலக்கட்டு, நஞ்சு தீர ", மகிழவித்து பருப்பை பொடி செய்து 5கிராம் பாலில் சாப்பிட்டு வரவும். உடல் நஞ்சு அகல , கருங்குருவை அரிசி சமைத்து சாப்பிடவும். உடம்பில் சேர்ந்துள்ள மருந்து நஞ்சுக்களை நீக்க ," ஒரு பிடி அருகம்புல்,10 மிளகு,2கிராம் சீரகம் சேர்த்து பசும்பாலில் சாப்பிடவும்." "கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குணமாக "," கொள்ளுகாய், வேளை செடி வேர், மிளகு கஷாயம் சாப்பிட்டு வரவும்." கல்லீரல் வீக்கம் குறைய ," மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி தூள் 1கிராம் தேனில் கலந்து சாப்பிடவும்." "கல்லீரல், மண்ணீரல், நுரையீரல் வீக்கம் குறைய ", நொச்சி இலைச்சாறு பசுங்கோமியத்துடன் சாப்பிட்டு வர வீக்கம் குறையும். "கல்லீரல்,மண்ணீரல் உரம் பெற ", சீந்தில் கொடி சாப்பிடலாம். கெட்டுபோய் இருக்கும் ஈரலை குணப்படுத்த , ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும். பித்தப்பை நோய் ," வேப்பம்பூவுடன் மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர குணமாகும்." கல்லீரல் வலி குணமாக ," கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி சேர்த்து 45நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்." கல்லீரல் பலப்பட , தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம். "இதயம், சிறுநீரகம், மண்ணீரல் ", சாறுவேளை இலையை கீரை போல் சமைத்து உண்ணலாம். கல்லீரல் நோய் தீர ," கரிசாலை இலை,வேப்பிலை, துளசி, கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம்." கல்லீரல் நன்கு இயங்க , வேப்பம் பூவை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் நன்கு இயங்கும். கல்லீரல் வீக்கம் குறைய , சித்திர மூல வேர் பட்டைபொடி வாழப்பழத்துடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். "குடல் புண், நீரழிவு நோய் குணமாக ", வில்வஇலை பொடி அரை ஸ்பூன் 50மி.லி. தண்ணீரில் சாப்பிட்டு வரலாம். குடலை சுத்தப்படுத்த , வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடவும். கசடு தங்காமல் சுத்தம் செய்ய சிறந்தது. குடல் வெப்பம் நீங்கி குடற்புண் ஆற , எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும்படி கொடுக்க குணம் பெறலாம். "சுவாச குழாய் அலர்ஜி, குடல்புண் குணமாக ", குங்குமப் பூவுடன் சமஅளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ளலாம். குடல் வாதம் குணமாக , புரசப்பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால் சரியாகும். குடல் வாதம் மேககிரந்தி தீர ," வெள்ளறுகு சமூலம், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் 50 மி.லி. காலை, மாலை குடித்து வரலாம்." "குடல் புண் குணமாகவும், வயிற்றுப்புழுக்கள் அழியவும் ", அகத்தி கீரை நல்ல உணவு. வயிற்றுக் கோளாறு , புதினா துவையல் நல்ல மருந்து. அல்சர் குணமாக , தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வரலாம். "வயிற்றுவலி, வயிற்று பொருமல், அஜீரணம் குணமாக ", ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரலாம். வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் , மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும். இரைப்பை வலுவடைய , காரை இலை வேகவைத்து சாப்பிடலாம். குடல் வலிமை பெற , வில்வமர பூக்களை புளிசேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வரலாம். குடல் வெப்பம் நீங்கி புண் ஆற , எழுத்தாணி பூண்டு இலை அரைத்து மலம் போகும் அளவு கொடுக்கலாம். இரத்தக்குழாய்களில் அடைப்பு நீங்க , தினம் ஒரு கப் தயிர் சாப்பிட வேண்டும். நெஞ்சுவலி , திடீர் என ஏற்பட்டால் கஸ்தூரியை ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டால் வலி குறையும். இதயபலவீனம் குணமாக , தூதுவளை காய் மோரில் ஊற வைத்து வறுத்து சாப்பிட்டு வரலாம். மண்டை குடைச்சல்தீர , தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சி வர தீரும். தலைவலிகுணமாக , அகத்தி இலைசாறு எடுத்து நெற்றியில் தடவாலம் ஒற்றை தலைவலி குணமாக ," எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்னையில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வரலாம்." தலைவலி நீங்க , குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம். எவ்வித தலைவலியும் தீர ," மிளகாய்வற்றல், மிளகு, நல்லெண்னையில் காய்ச்சி வாரம் 1 நாள் தலை முழுகி வரலாம்." மண்டை குடைச்சல் தீர , வில்வஇலை பொடி அரை கரண்டி தேனில் சாப்பிடலாம். "தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர "," நெல்லி வற்றல், பச்சை பயறு கஷாயம் காலை, மாலை சாப்பிடலாம். " தலைவலி குணமாக , சுக்கை அரைத்து பற்றிடலாம். "தலைவலி, சுரம் தீர ", காக்கிரட்டான் வேர் கஷாயம் சாப்பிடலாம். மண்டை கொதிப்பு , கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகி வரலாம். மண்டை குடைச்சல் நீங்க , தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சிவர நீங்கும். தீப்புண் , வேப்பம்பட்டையை இடித்து கஷாயமாக்கி காய்ச்சி தடவலாம். வடு , வேப்பம் பட்டையை இடித்து கஷாயமாக காய்ச்சி அதை தீ புண் வடு மீது தடவி வர வடு மறையும். தீக்காயம் , வாழைப்பட்டை சாறு பிழியலாம். கண்கள் ஒளி ," நேந்திரமூலி, அதிமதுரம் தூள் செய்து உட்கொண்டு வந்தால் ஒளி பெறும்." கண் எரிச்சல் ," அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து பொடிசெய்து தேன் கலந்த சுடுநீரில் சாப்பிட குணமாகும்." நீர் கோளை ," உடற்சூட்டினால் வரும். இதற்கு கொத்த மல்லி இலையை சுத்தம் செய்து அரைத்து, சிறு உருண்டை சாப்பிட பிரச்சனை தீரும்." கண் நோய் , குங்குமப்பூவை தாய்ப்பாலில் குழைத்து கண் மீது பற்று இட குணமாகும். "கண்வலி, கண்சிவப்பு, அரிப்பு ", வில்வம் தளிரை வதக்கி இளம் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுக்கலாம். கண்கள் குளிர்ச்சி , அரைக்கீரை வாரம் 2முறை உணவில் சேர்த்து வரலாம். "கண்வலி, கண்சிவப்பு ", புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்றிட குணமாகும். கண்பார்வை தெளிவு , பொன்னாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வரலாம். கண்நோய் தீர , முருங்கைகீரை சாப்பிட்டு வரலாம். கண் கூர்மை , தான்றிக்காய் தோலை உறித்து பொடி செய்து கால்கரண்டி தேனில் குழைத்து காலையில் மட்டும் சாப்பிட்டு வர குணமாகும். கண்ணில் சதை வளருவதை தடுக்க , பிரமதண்டு இலைச்சாறு பால் 1துளி கண்ணில் விடுவது பலன் தரும். கண் ஒளி பெருக , தான்றிக்காய் பொடி கால் ஸ்பூன் தேனில் கலந்து காலையில் சாப்பிட்டு வரலாம். கண் பிரகாசமடைய , பற்பாடகம் இலையை பாலில் அரைத்து பூசி குளித்து வரலாம். உடல் நாற்றம் நீங்கும். கண்களுக்கு குளிர்ச்சி தீர , வெண்டைக்காய் உணவுடன் அடிக்கடி சேர்த்து வரலாம். மூளை பலமடையும். கண் வலி வராமல் தடுக்க , எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். கண் எரிச்சல் நீங்க , தினமும் அரைக்கீரை சாப்பிட்டு வரலாம். உடல் குளிர்ச்சியடையும். கண் புரை குணமாக ," கீழா நெல்லி இலை, வேரை மட்டும் நீக்கி தண்டை மட்டும் எடுத்து விளக்கெண்ணையில் கலந்து கண்ணில் விட்டு வரலாம்." குழந்தைகளுக்கு கண் சூடு தணிய ,நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர குணமாகும். கண் குளிர்ச்சி பெற , சுரக்காய் பச்சடி செய்து சாப்பிட்டால் குளிர்ச்சியடையும். மஞ்சள் காமாலை நோய் குணமாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் கண் நோய்கள் குணமாக , காய்ந்த மஞ்சளை பொடியாக்கி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலைக்கு தேய்த்து வர குணமாகும். ஆரம்ப கட்டத்திலுள்ள கண் பொறை குணமாக , தங்களுடைய சிறுநீரால் கண்களைக் கழுவி வரலாம். கண் பாதுகாப்பு , ஒரு துணியை மஞ்சள் கலக்கிய நீரில் நனைத்து நிழலில் உலர்த்தி கண்களை துடைத்து வந்தால் கிருமிகள் கண்களை தாக்குவதை தடுக்கலாம். மாலைக்கண் நோய் குணமாக ," மூக்கிரட்டை இலை, பொன்னாங்கன்னி இலை, கீழாநெல்லி பொடி சமஅளவு கலந்து சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்." கண் பிரகாசிக்க , பற்பாடகம் இலை பாலில் அரைத்து குளித்து வரலாம். "கண்வலி, சிகப்பு தீர ", வில்வஇலை தளிரை வதக்கி இளஞ்சுட்டில் ஒத்தடம் கொடுக்கலாம். பார்வை மங்கல் குணமாக ," மூக்கிரட்டை வேர் பொடி காலை, மாலை 1சிட்டிகை தேனில் சாப்பிட்டு வரலாம்." எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது , பச்சைத் தண்ணீர் சேர்க்காமல் ஒரே சூடான தண்ணீரில் தான் குளிக்க வேண்டும். "கண்பார்வை தெளிவு, ஆண்மை பெருக்கம் உண்டாக ", பாதாம் பருப்பு வறுத்து அடிக்கடி உண்டு வரலாம். கண்ணில் சதை வளர்வது தடுக்க , அருகம்புல் சாறு தாய்பாலில் கலந்து கண்ணில்விட சதை வளர்வது நிற்கும். இரத்தம் சுத்தமின்மை ," இதனால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் உருவாகலாம். " புதிய இரத்தம் உருவாக , பீட்ரூட் கிழங்கு சாப்பிடவும். இரத்த கொதிப்பு , அகத்திக் கீரையை வாரம் 2முறை சாப்பிட்டு வர குணமாகும். இரத்தத்தை சுத்தப்படுத்த , இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். இரத்தம் விருத்தியாக , செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து விருத்தியாகும். இரத்த குழாய் அடைப்பு நீங்க , தினம் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும். இரத்தத்தில் உள்ள கிருமிகளை ஒழிக்க , அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வரலாம். இரத்தம் தூய்மையாகி கரப்பான் நீங்க , கரும்செம்பை இலை சாறு 10மி.லி. சாப்பிட்டு வரலாம். இரத்தம் சுத்தமடைய , திராட்சை பழம் சுரத்தை தணித்தை மலச்சிக்கலைப்போக்கி இரத்தம் சுத்தமாகும். இரத்தம் சுத்தமாகி உடல் வலுப்பெற ," ""ஏழைகளின் ஆப்பிள்"" என்று சொல்லப்படும் தக்காளி பழம் உண்டு வரலாம். வாதநோய் உள்ளவர்கள் தவிர்த்தல் வேண்டும்" மலத்துடன் இரத்தம் வருவது நிற்க , மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். இரத்தம் உறைதல் குணமாக , நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க , இலந்தைப்பழம் சாப்பிடலாம். பசியைத் தூண்டும். "இரத்த ஓட்டம் சீராக, நரை திரை விலக ", ஓரிதழ் தாமரை தாது கல்லேகியத்துடன் சேர்த்து சாப்பிட்டுவர 6மாதத்தில் சீராகும். ரத்த கொதிப்பு குணமாக , கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரக பொடி 12மணி நேரம் ஊறவைத்து குடிக்கலாம். இரத்த அழுத்தம் சீர்பட , ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிடலாம் . இரத்தத்திலுள்ள பித்தம் குறைய , ஆரமரகுச்சியைத் துண்டுகளாக்கி காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கலாம். இரத்தப்போக்கு நின்று விரைவில் குணமாக , வாழைப்பழத் தோலை கண்ணாடி குத்திய இடத்தில் வைத்து கட்டலாம். இரத்தம் விருத்தி ஆக , நாவல்பழம் தினமும் சாப்பிடலாம். சுளுக்கு நிவர்த்தியாக ," மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு இம்மூன்றையும் வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடுசெய்து சுளுக்கின் மீது பற்றுபோட சுளுக்கு நிவர்த்தியாகும். " இரத்தம் விருத்தியாக , முருங்கைக்கீரையை துவரம்பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்துவிட்டு கிளறி நெய் சேர்த்து 41நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். சுளுக்கு நீங்க ," புளி, உப்பு கரைத்து கொதிக்கவைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப்போட வீக்கம்.ரத்தகட்டு குணமாகும்." சுளுக்கு தீர , தழுதாழை இலையை விளக்கெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க வேண்டும். அடிபட்ட வீக்கம் ," பிரண்டைசாறு, உப்பு, புளி சேர்த்து காய்ச்சிய தைலத்தை தடவி வந்தால் பூரண குணம் கிடைக்கும்." அனைத்து வீக்கமும் குணமாக , மாவிலங்க இலையை அரைத்து பற்றுப் போடலாம் . வீக்கம் குறைய , பூவரசு இலைகளை அரைத்து வதக்கி கட்டவும். கல் போன்ற வீக்கம் , தாருணி செடியை அரைத்து பற்று போடலாம். "சதைபிழற்சி, அடிபட்ட வீக்கம் தீர "," பிரண்டை சாறில் புளி, உப்பு கலந்து காய்ச்சி பற்று போடவும்." கல் போன்ற வீக்கம் கரைய , நத்தைசூரி இலையை அரைத்து பற்று போடவும். "வீக்கம், பாண்டு இராஜபிளவை முகப்பரு "," கொள்ளுக்காய், வேளைசெடி வேரை அரைத்து மோரில் கலக்கி குடித்து வரலாம்." "நரம்பு இசிவு, சிரங்கு குணமாக",உத்தாமணி இலையை வேப்ப எண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க குணமாகும். நீரடைப்பு சரியாக,கோவை கஷாயம் குடித்து வரலாம். நீர் கட்டை உடைக்க,சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2வேளை குடிக்கலாம். தக்காளி சூஸ் சாப்பிடும் போது விதைகளை தவிர்த்தல்,சிறுநீரகக் கோளாறு வராது. நீர்தாரை எரிச்சல் தீர,"பூசணி சாறு, செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்." மூத்திரக்கடுப்பு தீர,அன்னாச்சிப்பழச்சாறு சாப்பிடவும் . எரிச்சல் குணமாக,மாதுளம் பழ தோலை வறுத்து கருக்கி பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசனவாயில் தடவலாம். துர்நீர் கழிய,"நீர்முள்ளிவிதை,நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை சிதைத்து கஷாயம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்." "நீர்கடுப்பு, நீர் சுருக்கு குணமாக",நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம். சிறுநீர் பெருக,கருஞ்செம்பை இலைசாறு 10மி.லி. குடித்து வரலாம். சிறுநீர் தடை நீங்க,சங்கிலை வேர் பட்டை சாறு 20மி.லி. வெள்ளாட்டு பாலில் குடித்து வரலாம். நீர் கோவை காய்ச்சல் தீர,சந்தனதூள் கஷாயம் செய்து குடிக்கலாம். பித்தநீர் நீங்க,சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம். "ஈரல் வீக்கம், நீர்கட்டு தீர","செம்பரத்தை பூ,எலுமிச்சம்பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்." நீர்தாரை குற்றங்கள்,"முள்ளங்கி சாறு 30மி.லி. காலை, மாலை சாப்பிடவும். " "வீக்கம், நீர்கட்டு","மூக்கிரட்டை வேர், அருகம்புல், மிளகு, கீழாநெல்லி கஷாயம் 2வேளை சாப்பிடலாம்." நீர் சுருக்கு சரியாக,"பனங்கற்கண்டு, பசும்பால் சாப்பிட்டு வரலாம்." தேவையில்லாத கெட்ட நீர் சிறுநீர் வழியாக வெளியேற,தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம். நீரழிவு நோய் கட்டுப்பட,வாழைப்பூ வேகவைத்துஅல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம். அஜீரணம் அகலும். நீர்க்கடுப்பு குணமாக,புளியங்கொட்டை தோல் எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து அரை கரண்டி பசும்பாலில் குடித்து வரலாம். சிறுநீர் கோளாறு நீங்க,மூலாம்பழம் சாப்பிட்டு வரலாம். சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல,கல்யாணப் பூசணிக்காய் சமைத்துச் சாப்பிட்டு வர குணமாகும். நீர் நன்றாக பிரிய,வெள்ளரிக்காய் அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும். நீர் பிரியும். நீரழிவு அலர்ஜி குணமாக,சிறியாநங்கை சாப்பிடலாம். சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற,மாதுளம்பழத்தின் விதைகளை சாப்பிடலாம். அதிமூத்திரம் தீர,இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மி.லி. குடித்து வரலாம். "அதிமூத்திரம், நீர்த்தடை வாதம் வீக்கம் தீர",முள்ளங்கி சமைத்து உண்ணலாம். வாதநீர் வெளியேறி குத்தல் வலி போக,"விழுதி இலை, மிளகு, பூண்டு, சீரகம் விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம்." மிகுதியாக சிறுநீர் கழித்தல்,முருங்கை பிசினை பொடி செய்து அரை கரண்டி பாலில் சாப்பிடலாம். அதிமூத்திரம் குறைய,கசகசா பொடி அரை கரண்டி காலை மாலை உணவுக்கு முன் சாப்பிடலாம். சிறுநீரக வியாதி,"சுரக்காய் சாறு, எலுமிச்சம்பழச்சாறு கலந்து அருந்தலாம். " இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர,பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மாலை என இரு வேளை சிறு எட்டு உருண்டை சாப்பிட்டு வரலாம். சிறுநீருடன் குருதி போக்கு சரியாக,அம்மான் பச்சரிசி இலை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம். சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் சரியாக,ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம். மூத்திர கடுப்பு,அன்னாசி பழச்சாறு சாப்பிடலாம். சொட்டு மூத்திரம் தீர,பூசணி சாறு செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும். சிறுநீரக கற்கள் கரைய,"சிறுபூளை சமூலம் கஷாயம் 50மி. காலை, மாலை குடிக்கவும்." சிறுநீரகம் பலமாக,"ரோஜாப்பூ, கற்கண்டு தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1கிராம் சாப்பிடவும்." நீரழிவு அலர்ஜி குணமாக,சிறியாநங்கை சாப்பிட குணமாகும். வெள்ளை நீர் எரிச்சல் தீர,விளாமரபிசின் 1சிட்டிகை பொடி வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நீர் எரிச்சல் திரும். புற்றுநோய் குணமாக,வெணபூசண சாறு 100மி.லி. வீதம் தினமும் சாப்பிட்டு வந்தால் குணமாகும். புற்றுநோய்,"தூதுவளை இலை நித்ய கல்யாணி, சித்திர மூல வேர்பட்டை, மரவள்ளி இலை சோம்பு, மிளகு, சுக்கு. கொத்தமல்லி கஷாயம் காலை மாலை 50மி.லி. சாப்பிட்டு வர குணமாகும்." செருப்புகடி காயம் ஆற,பச்சை மூங்கில் குச்சியை சிறு துண்டாக வெட்டி நீர் விட்டு மைய அரைத்து தடவ குணமாகும். இளவயது நரை மாற,கரிசாலை இலை பூக்காத கொட்டை இலை சமஅளவு பொடி தேனில் அரைகரண்டி சாப்பிட்டு வரவும். இளம் நரை மறைய,"நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிட்டு வரலாம்." "இளநரை தீர, உடல் பலம் பெற",கொட்டை கரந்தை. உலர்த்தி பொடி செய்து கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். நரை திரை மாற,மூக்கிறட்டை மூலிகை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம். முடி கருப்பாக,"கற்றாளை சாறு, நெல்லிக்காய் சாறு தேங்காய் எண்ணையில் காய்ச்சி தடவி வரலாம்." நரை குணமாக,முளைகீரை வாரம் 1நாள் தொடர்ந்து சாப்பிட குணமாகும். முடி நரைக்காமல் நீண்டு வளர,"எலுமிச்சை பழசாறு. கரிசலாங்கண்ணி சாறு, பால் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி தலைமுடிக்கு 6மாதம் தடவ பலன் கிடைக்கும்." நரைமுடி கருமையாக,"கையாந்த கரை சாறு பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வர நரை முடி கருமையாகும்." முடி உதிர்வது நிற்க,நீல ஆவாரை கியாழத்தை தலை முடியில் தேய்க்கலாம். முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர,சடாமஞ்சளை நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும். முடி நன்றாக வளர,"காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்." செம்பட்டை முடி நிறம் மாற,"மரிக்கொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சமஅளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்." முடி நன்கு வளர,செம்பரத்தை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும். தலைமுடி உதிர்வதை தடுக்க,கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது. இளநரை கருப்பாக,"நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். நெல்லிக்காய், வற்றல், ஊறுகாய் சாப்பிடலாம். " "முடி கருமையாக, முடி உதிர்வது நிற்க",காய்ந்த நெல்லிக் காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்து வரலாம். அஜீரணம் சரியாக,துளசி ரசம் 10 மி.லியுடன் சிறிதளவு கரி உப்பு கலந்து சுடு தண்ணீரில் சாப்பிட்டு வாலாம் . ஜீரண சக்தி பெருக,வல்லாரை பொடி சோம்பு பொடி அரை கரண்டி சேர்த்து சாப்பிட்டுவர ஜீரணம் இலகுவாக ஆகும். அஜீரணம் ஏற்படாது. சர்க்கரை கட்டுப்பட,"பாகற்காய் சாப்பிட்டு..வந்தாலும், சிறுகுறிஞ்சான் இலை பொடி சாப்பிட்டாலும் கட்டுப்படும். " சர்க்கரை வியாதிக்கரர்கள்,மஞ்சளையும். அம்லா பவுடரும் பாலில் பருகிவர மிகுந்த பலன் அளிக்கும் . சர்க்கரை வியாதி உள்ளவர்கள்,கால்களுக்கு இறுக்கமான செருப்பு அணிதல் கூடாது. சர்க்கரை நோயளிகளுக்கு,"நாவல்பழம்,பாவக்காய், அவரைபிஞ்சு இவைகளை அடிக்கடி உணவுடன் சேர்த்துக்கொள்வது நன்று." சர்க்கரை நோய் தீர,அத்திபால் வெண்ணெய் கலந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை வியாதி குணமாக,தினசரி 5 ஆவாரம்பூ மென்று சாப்பிட்டு வரலாம். சர்க்கரை நோய் கட்டுப்பட,கோவைப்பழம் தினசரி1 சாப்பிடவும். சர்க்கரை வியாதி தீர,கொன்றை பூ அரைத்து மோரில் சாப்பிட்டு வரவும். சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக,"மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால், கைகளில் பற்றுப் போடலாம்." சீறுநீர் சர்க்கரை,பாகல் இலை சாறு 50மி.லி.வாரம் 1 நாள் சாப்பிட்டு வர குறையும். உப்பு சத்து சரியாக,"கரிசலாங்கண்ணி பொடி, வேப்பிலை பொடி,துளசி பொடி, கீழாநெல்லி பொடி கலந்து 1ஸ்பூன் காலை மாலை சாப்பிடவும்." ஹிஸ்டிரியா நோய்,"முருங்கை கீரையை இடித்து பொடியாக்கி காலை, மாலை பசும்பாலில் சாப்பிட்டு வர குணமாகும்." பைத்தியம் தீர,"கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் சேர்த்து அரைத்து 1கிராம் அளவு வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட குணமாகும்." பித்தத்தினால் ஏற்படும் பைத்தியம் குணமாக,கருவேப்பிலை துவையல் அல்லது கருவேப்பிலை பொடி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வரலாம். பித்தம் தணியும். மனக்கோளாறுகள் வராமல் தடுக்க,குறைந்தது ஆண்டுக்கு 2தடவை கைகளில் மருதாணி இட வேண்டும். கைகால்களில் மருதாணி இடுவதினால் மனக்கோளாறு வராமல் தடுக்கலாம். பித்து பிடித்து அலைபவர்களுக்கு,மனநோய் உள்ளவர்களுக்கு தாமரை பூவை நீர்விட்டு காய்ச்சி தினசரி 3வேளை என தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வர குணமாகும். மூளை பலம் பெற,வல்லாரை இலைபொடி காலை. மாலை நெய்யில் சாப்பிடலாம். சித்தபிரமை தீர,"பிரமிய வழுக்கை இலைசாறு நெய் கலந்து காய்ச்சி காலை, மாலை 1கரண்டி சாப்பிடலாம்." மூளை பலவீனக் குறைவு சரியாக,கல்தாமரை இலை சூரணம் சாப்பிட்டு வரலாம். மூளை பலம் பெற,பீர்க்கங்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வரலாம். மூளையில் புண் இருந்தால் குணமாக,தினசரி 2சில் தேங்காய் தொடர்ந்து திண்பதால் புண் ஆறிவிடும். மூளை சுறுசுறுப்பாக,வல்லாரை சாறில் ஊறவைத்து உலர்த்திய திப்பிலி சாப்பிடலாம். தலைபுண் ஆற,"வேப்பம்பூ, இலை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து 30நிமிஷம் கழித்து குளிக்க குணமாகும்" மூளை நரம்பு சம்பந்தமான நோய் குணமாக,"நாயுறுவி வேர், கரிசலாங்கண்ணி வேர் ஆகியவை நரம்பு சம்பந்தமான நோய் நீங்கும்." தலையில் அடிபட்ட காயம் குணமாக,"காஞ்சர மஞ்சள், நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணையில் காய்ச்சி தலைக்கு தடவிவர உள்காயம் குணமாகும். " மூளை சிறப்பாக செயல்பட,இலந்தைபழம் மிக்ஸியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும். இயற்கை தூக்கம் தருகிறது. பைத்தியம் சரியாக,தூதுவளை காய் தயிரில் உப்பு போட்டு ஊறவைத்து பின் காயவைத்து வறுத்து சாப்பிட பைத்தியம் சரியாகும். சதையடைப்பு நீங்க,நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து இளநீரில் சாப்பிட்டு வரவும். கல்லடைப்பு நீங்க,"மாவிலங்க பட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிடவும்." சதையடைப்பு நீங்க,முதிர்ந்த மருதாணி வேர்பட்டை கஷாயம் சாப்பிட்டு வரவும் சிறுநீரகக் கற்கள் கரைய,சிறு பூளை சமூலம் 1லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கால் லிட்டர் ஆனவுடன் காலை மாலை சாப்பிட்டு வர கற்கள் கரையும். சிறுநீரக கற்கள் கரைய , வாழைத்தண்டை சமைத்து உண்ணலாம். ஞாபக சக்தி பெருக , புத்தி கூர்மை உண்டாக புத்திக்கூர்மை , தன்வயம் ஆக்கிக் கொள்வதால் அதிகமாகும். புத்திக் கூர்மை உண்டாக , கோரை கிழங்கு பொடி தேனில் சாப்பிட்டு வரலாம். நினைவாற்றல் பெருக , வல்லாரை மூலிகை சாப்பிட்டு வரலாம். அறிவு தெளிவு உண்டாக , தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட வேண்டும். ஞாபசக்தி பெருக ," வல்லாரை 150கிராம், வசம்பு 15கிராம். பவுடராக்கி தேனில் கலந்து சாப்பிடலாம்." ஞாபசக்தியை பெருக்க , வல்லாரை குடிநீர் குடிக்கலாம். ஞாபகசக்தி ," பெருவிரலும், ஆள்காட்டி விரலும் இணைத்து வைத்திருக்கும் சின் முத்திரையால் (ஒரு மணி நேரம்) மன ஓர்மை, ஞாபகசக்தி பெருகும்." "ஞாபக சக்தி. எலும்பு உறுதி, பற்கள் உறுதிபட ", மாதுளம் பழம் அடிக்கடி சாப்பிட்டு வரலாம். "மூட்டுவளி, சதைவிக்கம், நரம்பு பிசகு ", நொச்சி சாற்றை பூசி குணம் பெறலாம். மூட்டுவலி தீர ,"நொச்சி இலைசாறு, மிளகு தூள், நெய் சேர்த்து சாப்பிடலாம். " "மூட்டுவலி, இடுப்பு வீக்கம் தீர ","நொச்சி இலை,உத்தாமணி, இலையை வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்." "வாதவலி, மூட்டுவலி தீர ", ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். மூட்டு வீக்கம் குறைய , சுக்கை நன்றாக அரைத்து கொதிக்க வைத்து பூசி வரலாம். "மூட்டுபிடிப்பு, மூட்டுவலி குணமாக ", சரக்கொன்றை மர விதையை கரைதது பற்றுபோட குணமாகும். "மூட்டு, இடுப்பு, வாதவலிக்கு ஒத்தடம் "," முருங்கை இலை, விளக்கெண்ணையில் வதக்கி கொடுக்கலாம்." இடுப்பு மற்றும் மூட்டுவலி குணமாக , கோதுமையை பொன்னிறமாக வறுத்து அரைத்து சலித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம். மூட்டுவலி , நொச்சி இலைசாறு மிளகு நெய் சேர்த்து சாப்பிட தீரும். மூட்டுவலி ," வேப்ப எண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை கலந்து சூடாக்கி தேய்க்க குணமாகும்." இரத்தம் நிற்க , காட்டாமணக்கு பாலை துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்மீது கட்ட இரத்தம் நிற்கும். இரத்த பெருக்கு நிற்க , அருகம்புல் அரிவாள் மூக்கு பச்சனை சேர்த்து அரைத்து வெட்டு காயத்தின் மீது பூசி கட்ட இரத்தம் பெருக்கு நிற்கும் இரத்தம் உறைந்து நிற்க , காயம் ஏற்பட்டு இரத்தபெருக்கு நிற்க நெல்லிக்காய் பொடி பூச இரத்தம் உறைந்து நிற்கும் முடிகள் அகல ," வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை. விரலி மஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவவும்." பரு , சுத்தமான புனுகை தடவி வர மறையும். மருவு கரப்பான் பிளவை தீர , எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை மாலை குடிக்கலாம். பாலுண்ணி நீங்க ," சுண்ணாம்பு, நவச்சாரம் இரண்டையும் குழப்பி தடவினால் குணமாகும்." "தழும்புகள்,முகப்பரு நீங்க ",அவரை இலை சாறு தினமும் காலையில் முகத்தில் தடவி வந்தால் குணமாகும். பவுடர் , கெமிக்கல் கலந்துள்ள முகப்பவுடர் பயன்படுத்துவதை தவிர்த்து மூலிகை முகப்பவுடர்களைப் பயன்படுத்தலாம். முகத்தில் வரும் சிறுகட்டிகள் குணமாக , சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ குணமாகும். முகப்பரு குணமாக,சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்துப் பற்றுப் போடலாம். "தழும்புகள், கரும்புள்ளி, முகப்பரு நீங்க",அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வரலாம். முகம் பளபளக்கும். "முகப்பரு, படர்தாமரை நீங்க ", சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்து தடவலாம். பாலுண்ணி சரியாக ," வேப்பிலை, பெருங்காயம், திருநீற்று பச்சை அரைத்து பாலுண்ணி மீது பூசி வர பாலுண்ணி குணமாகும்." முகப்பரு ," மஞ்சள்தூள், சோற்றுக் கற்றாளை சேர்த்து அரைத்து பூச பரு மறையும்." பித்தம் தெளிந்து ஆயுள் பெருக ," இஞ்சி துண்டு,தேனில் ஊறவைத்து 48நாட்கள் சாப்பிட வேண்டும்." பித்தமயக்கம் தீர ," இஞ்சி சாறு, வெங்காய சாறு தேன் கலந்து குடிக்கலாம். " "தாகம், பித்தம் குறைய ", நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டால் குறையும். பித்தத்தை தணிக்க , எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிடலாம். பித்தநீர் மலத்துடன் வெளியேற , ரோஜாபூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிடலாம். பித்தபாண்டு தீர ," பொன்னாவிரை வேர், சுக்கு,மிளகு, சீரகம் கஷாயம் குடிக்கவும்." பித்த கிறுகிறுப்புக்கு , கருவேப்பிலை துவையல் அல்லது விளக்கெண்ணைய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவலாம். பித்தத்தை குறைக்க , விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம். பித்தக்கோளாறுகள் அகல , அகத்திகீரை சாப்பிட்டு வரலாம். பித்தம் நீங்கி உடல்பலம் பெருக , பனங்கிழங்கு சாப்பிடலாம். உடல் உஷ்ணத்தை தணிக்க , கமலா பழம் சாப்பிடலாம். 615. பித்தம் நீங்கி உடல்பலம் பெருக :- பனங்கிழங்கு சாப்பிடலாம். கல்லடைப்பு , நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர தீரும். பித்த சூடு தணிய , எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம். பித்தம் குறைய,அரசமரத்தின் குச்சியைசிறுகுண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும். பித்த நீர் நீங்க,சீதேவி செங்கழுநீர் கஷாயம் சாப்பிட பித்தநீர் நீங்கும். பித்தநீர் வெளியேற,ரோஜாபூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட பித்தநீர் மலத்துடன் வெளியேறும். பித்த பாண்டு தீர,"பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, கஷாயம் குடிக்க பித்தபாண்டு தீரும்." காமாலை கல்லீரல் குறைபாடு நீங்க , பாகற்காய் வற்றல் வறுத்து உண்ணலாம். காமாலை தீர ," மூக்கிரட்டை வேர், அருகம்புல், கீழாநெல்லி. மிளகு கஷாயம் 2வேளை சாப்பிட்டு வரலாம்." "காமாலை, பாண்டு தீர ", நன்னாரி வேர்பொடி தேனில் கலந்து சாப்பிடலாம். மஞ்சள் காமாலை குணமாக , தும்பை இலைகளை அரைத்து தலையில் பற்று போட்டு மோரில் கலந்து 3 நாட்கள் சாப்பிட குணமாகும். இரத்தம் தூய்மையாக ," அருகம்புல் சாறு, கீழாநெல்லி சேர்த்து அரைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இரத்தம் தூய்மையாகும்." மஞ்சள் காமலை , வாழை தண்டு பொடி தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும். மஞ்சள் காமாலை ," மலச்சிக்கல் இல்லாமல் வைத்துக் கொண்டு காரட், பீட்ரூட். அவரைக்காய், வாழைத்தண்டு தினமும் ஏதாவது ஒன்றை சாப்பிட்டு வந்தால் நோய் அணுகாது." மஞ்சள் காமாலை குணமாக,வாழைப்பழ தோல் மீது சுண்ணாம்பு தடவி இரவு முழுவதும் பனியில் வைத்து காலையில் சாப்பிடலாம். மஞ்சள் காமாலை தீர , வில்வ இலை பொடி கரிசலாங்கன்னி பொடி 1ஸ்பூன் 2வேளை சாப்பிட மஞ்சள் காமாலை தீரும். அரையாப்பு கட்டி குணமாக , வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வர குணமாகும். ஓடு வாயு கட்டிகள் ஆற,செம்பை இலையை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கி கட்டலாம். கட்டிகள் குணமாக , சப்பாத்திகள்ளி பூக்கள் இலையை நசுக்கி கட்டியின் மீது கட்டு போட உடைந்து விடும். "புண், பிளவை, கட்டி, படை ", தரா இலையை மை போல் அரைத்து இவைகளுக்கு தடவி வர விரைவில் குணம் கிடைக்கும் நரம்பு சிலந்தி குணமாக ," வேப்பம்பூ, வேப்பவிதை அரைத்து கட்டலாம்." வீக்கம் கரைய , சத்திசரணை இலை சாறு நல்லெண்ணையில் கலந்து காய்ச்சலாம். கட்டி உடைய , சிவனார் வேம்பு இலையை அரைத்து பற்று போட உடையும் அல்லது அமுங்கும். கட்டிகள் கரைய,காட்டாமணக்கு இலை விளக்கெண்ணையில் வதக்கி கட்டலாம். வீக்கம் ," ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில் வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும். " கட்டி கரைய , திருநீற்றுப்பச்சிலை அரைத்து பூசலாம். நெறிகட்டிகள் தீர , தழுதாழை இலைசாறு ஆலிவ் எண்ணையில் வதக்கி கட்டலாம். கட்டிகள் வராது தடுக்க , சிலந்தி நாயகம் இலைசாறு பாலுடன் கலந்து' வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரலாம். சிலந்தி புண் , நாயுருவி செடியை சுத்தம் செய்து இடித்து பிழிந்து துணியில் வைத்து கட்ட புண் ஆறும். வீக்கம் ஆற , அமுக்கிரா பொடி பாலில் கலந்து பூசலாம். கட்டிகள் , அந்தி மந்தாரை இலையின் மீது ஆலிவ் எண்ணெய் தடவி அனலில் சூடு கட்ட குணமாகும். "அரையாப்பு கட்டி, சிலந்தி ", தென்னம்பூ வாயிலிட்டு மென்று தின்னவும். "அடிபட்டி வீக்கம், காயங்களுக்கு ", நத்தைசூரி இலையை வதக்கி கட்டினால் குணமாகும். விரல்களில் உள்ள வலி குணமாக , விரல்கள் அனைத்தையும் தினமும் ஐந்து நிமிடம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்யவும். சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல் குணமாக , மாவிலங்க இலையை அரைத்து உள்ளங்கால் உள்ளங்கைகளில் பற்றுப் போடலாம். "உள்ளங்கை, கால் வியர்வை நிற்க "," இலந்தை மர இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவலாம்." கால் அரிப்பு நீங்க , பெரியவர்களுக்கு காலில் அரிப்பினால் புண்ணாகிவிடும். இலுப்பை பூவை கஷாயம் செய்து புண்ணில் தடவ குணமாகும். உள்ளங்கால் எரிச்சல் குணமாக , பாகல் இலை சாறை தடவலாம். கால் அரிப்பு நீங்க , இலுப்பை பூ கஷாயத்தை புண்களின் மீது தடவிவர குணமாகும். கால் எரிச்சல் குணமாக , சுரைக்காய் சதையை வைத்து கட்டலாம். கைகால் எரிச்சல் , வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம். உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு , உடல் நலம் குன்றியவர்கள் தோல் நிறம் மாறியிருக்கும். மீண்டும் நிறம் பெற அத்திபழம் சாப்பிட வேண்டும். இழந்த இயற்கை நிறத்தை பெறலாம். படுக்கைபுண் , கானாவாழை இலை மைய அரைத்து பூசலாம். படுக்கை புண் குணமாக , குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி புண் மீது வைத்துக் கட்டி வர வேண்டும். நகசுற்று குணமாக ," கொழுந்து வெற்றிலை, கண்ணாம்பு சேர்த்து அரைத்து கட்ட நகச்சுற்று குணமாகும்." சொத்தை நகம் சரியாக ," நொச்சி இலை 50கிராம். மரு ணி இலை 50கிராம், எருக்கம்பூ 2சேர்த்து அரைத்து கட்டினால் சரியாகி விடும்." நகச்சுற்று வேதனைக்கு ," சிலந்தி நாயகம் இலையை அரைத்து கட்டிவர இரத்தம், சீழ் வெளியேறி குணமாகும்." நல்ல நகம் முளைக்க ," மருதோன்றி இலை அரைத்து சொத்தை நகங்களுக்கு கட்டி வர நல்ல நகம் முளைக்கும்," நகச்சொத்தை , படிகாரத்தைப் பொரித்து நீர்விட்டுக் கெட்டியாகக் குழைத்து நகச்சொத்தையின் மீது வைத்துக் கட்ட குணமாகும். நகச்சுத்தி குணமாக ," கற்றாளை சோற்றையும், மஞ்சள் தூளையும் அரைத்து விளக்கெண்ணெய் விட்டு சூடுபடுத்தி நகத்தின் மீது பூசலாம்." இழுப்பு தீர , காக்கிரட்டான் விதை நெய்யில் வறுத்து பொடி செய்து 5 அரிசி எடை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நீர்கோவை தீர ," கறிவேப்பிலை பொடி சர்க்கரை சேர்த்து காலை, மாலை 1கரண்டி சாப்பிட்டு வரலாம்." "மேல்சுவாசம், இருமல் தீர ", திருநீற்று பச்சிலை சாறு தேன் கலந்து குடித்து வரவும். இரைப்பிருமல் தீர , நீர்முள்ளி விதை பொடி 1 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும். தும்மல் நிற்க , தூதுவளை பொடியுடன் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட குணமாகும். மூச்சு வாங்கும் தொந்தரவு தீர , தூதுவளை மாமருந்தாகும். சுவாசக் கோளாறுகள் நீங்க , தினந்தோறும் பிராணயாமம் செய்து வரலாம். இளைப்பு தீர , விளாமர கொழுந்து அரைத்து பாலில் 1கிராம் சாப்பிடலாம். "மூச்சிறைப்பு, வீக்கம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு தீர்வு ", ஆரஞ்சு நிற ஒளி தீர்வு கொடுக்கும். இரைப்பு குணமாக ," தூதுவளை இலை, வேர், பூ, காய் கொதிக்க வைத்து கஷாயம் செய்து பாலில் சாப்பிட்டு வரவும்." மாந்த இழுப்பு குணமாக ," மூக்கிரட்டை வேர் மிளகு, உத்தாமணி சாறு, விளக்கெண்ணையில் காய்ச்சி குழந்தைகளுக்கு 2மி.லி. கொடுக்கலாம்." மூச்சு வாங்கும் தொந்தரவு தீர , தூதுவளை நல்ல மருந்து. "மூச்சு வாங்குதல், காது அடைத்தல், காதுமந்தம் விலக ", தூதுவளை உண்பதால் குணமாகும். மூக்கில் உள்ள புண் ஆற , மஞ்சளை சுட்டு கரியாக்கி அதனுடன் வேப்பஎண்ணெய் கலந்து மைய அரைத்து தடவலாம். மூக்கு சம்பந்தமான நோய் குணமாக , நாயுருவி செடி விதைகளை பொடி. செய்து உட்கொள்ளலாம். மூச்சு திணறல் , ஆடாதொடை இலைசாறு தேன்கலந்து சாப்பிடலாம். மூக்கில் நீர்வடிதல் குணமாக , தழுதாழை இலைசாறு மூக்கில் உறிஞ்ச குணமாகும். சுவாச உறுப்பு துப்புறவாக ," முசுமுசுக்கை வேர், ஆடாதொடை வேர் பொடி, திப்பிலி, சுக்கு, மிளகு பொடியாக்கி வெற்றிலையுடன் உட்கொண்டு பால் அருந்தலாம்." சுவாசநோய் அலர்ஜி , குங்குமப்பூவுடன் சமஅளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ளலாம். நீர்கோவை தீர ," இஞ்சி சாறு, பால், நல்லெண்ணைய் சமஅளவு கலந்து காய்ச்சி வாரம் 1 முறை தேய்த்து குளித்து வரலாம்." தொடர் தும்மல் நீங்க ," அகத்தி கீசை சாறு, அகத்தி பூ சாறு இரண்டையும் தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்." மூக்கடைப்பு நீங்க , புதிய ரோஜா மலரை முகரலாம். "மூக்கடைப்பு, சளி குணமாக "," கடுக்காய் பொடி, நெல்லிக்காய் பொடி கலந்து தேனில் சாப்பிடலாம்." "சளி, இருமல் வரவிடாமல் தடுக்க ", மழைக்காலங்களில் முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம். மூச்சு திணறல் குணமாக , வன்னி மரப்பட்டையை தூளாக்கி காய்ச்சி வடிகட்டி 3வேளை குடித்து வரலாம். (அளவுடன் மட்டும்). தைராய்டு பிரச்சனைகளுக்கு , கடல் பாசிகளை அடிக்கடி உணவில் சேர்த்து வர சரியாகி விடும். இரத்தம் வருவது நிற்க ," மாதுளம் பழச்சாறு, அருகம்புல் சாறு சமஅளவு கலந்து 30 மி.லி. மூன்று வேளை சாப்பிடலாம்." மூக்கில் நீர்வடிதல் குணமாக ," வேப்பஇலை,ஓமம் சேர்த்து அரைத்து நெற்றி மற்றும் பிடரியில் பூசிக் கொள்ளலாம்." சுவாச உறுப்புகளில் சளி தேக்கம் நீங்க , வல்லாரை பொடி. தூதுவளை பொடி பாலில் குடித்து வர நீங்கும். இரைப்பிருமல் தீர ," மருதம்பட்டை, சித்திரத்தை, திப்பிலி. சுக்கு, கஷாயம் 48நாட்கள் குடித்து வர தீரும்." கூடல் உஷ்ணத்தை தணிக்க , தினமும் ஆட்டுப்பால் சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி பெறும். "முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற ", தினம் அதிகாலை ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் உடல் பலம் பெறும். உடல் பலவீனம் நீங்க , பப்பாளிப்பழம் சிறந்த மருந்து. உடம்பு சுறுசுறுப்பாக இருக்க , சுக்கு பொடி மதியம் உண்டு வரலாம். சுறுசுறுப்பு , வல்லாரை இலைபொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம். பால் அதிகம் சுக்க , பால் பெருக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம். தாய்ப்பால் பெருக , முருங்கைகீரை பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும். தாய்ப்பால் சுரக்க , இளம்பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும். பால் சுரக்க , காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டிவர பால் சுரக்கும். "குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் ",பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தையும் நன்கு வளரும். பால் அதிகம் சுரக்க , பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப் போடலாம். தாய்ப்பால் கட்டிக் கொண்டு வலித்தல் தீர , ஊமத்தை இலை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம். தாய்ப்பால் பெருக , சீரகத்தை வறுத்து பொடியாக்கி சமஅளவு வெல்லம் சேர்தது சாப்பிட்டு வர தாய்பால் பெருகும். "இரத்த வாந்தி, உட்சுரம் நீங்க ", தென்னம்பூ வாயிலிட்டு மென்று தின்னலாம். கர்ப்ப காலத்தில் வாந்தி மட்டுபட , லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அருந்தினால் வாந்தி மட்டுபடும். பித்த வாந்திக்கு , களாக்காயை சாப்பிடலாம். வாந்தி , இஞ்சிச்சாறுடன் சமஅளவு வெங்காயச்சாறு கலந்து பருகி வரலாம். வாந்தி நிற்க ," துளசிசாறு, கல்கண்டு சேர்த்து சாப்பிடலாம்." குமட்டல் , கசப்பான் மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குணமாகும். குமட்டல் நீங்க , எலுமிச்சை சாறில் ஊறிய சீரகத்தை உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளலாம். பித்த வாந்தி குணமாக , நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரலாம். குமட்டல் சரியாக ," இஞ்சி சாறு, வெங்காய சாறு தேன் கலந்து கொடுக்கலாம்." "வாந்தி, பித்தக் கோளாறுகள் நீங்க ", நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வரலாம். குமட்டல் நீங்க , வெற்றிலைக் காம்பை வாயில் அதக்கினால நீங்கும். பால் சுாப்பு நிற்க , தேங்காய் பூவை வதக்கி மார்பில் கட்டவும். தாய்ப்பால் சுரப்பு நிற்க , மல்லிகை பூவை மார்பகத்தில் வைத்து கட்ட பால் சுரப்பது 3நாளில் நிறுத்தி விடும். தாய்ப்பால் வற்ற , துவரம்பருப்பை ஊறவைத்து பன்னீர் விட்டு அரைத்து 3 நாட்கள் பற்றுப் போடலாம். அண்டவாயுக்கள் தீர , ஊமத்த இலையை நல்லெலாணையில் வதக்சி கட்ட வேண்டும். வாயு தொல்லை நீங்க , வாதநாராயணன் இலையைக் காய வைத்து இடித்து தூளாக்கி ஐந்து கிராம் தூளை சுடுநீரில் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வரலாம். வாயு தொல்லை நீங்க , வெள்ளைப்பூடை பசும்பாலில் வேக வைத்து சாப்பிடலாம். வாயு நோய்கள் , முக்கிரட்டை இலை துவையல் வாரம் 2முறை சாப்பிட்டு வரலாம். வாயு அகல , முடக்கத்தான் இலை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி வாரம் 1 நாள் உணவோடு சாப்பிடவும். குடல் வாயு தீரு ," கொய்யா, கொழுந்து இலையைமென்று தின்னலாம்." வயிற்று உப்புசம் நீங்க ," சாதம் வடிக்கும் நீரில் சிறது மஞ்சள் தூளையும், சிறிது பனங்கல்கண்டும் சேர்த்து சூட்டோடு சாப்பிட்டு வர வயிற்று உப்புசம் நீங்கும்." வாயு தொந்தரவு , ஆரஞ்சுபழ தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் குடித்தால் குறையும். வயிற்று வாயு , திருநீற்றுப்பச்சிலை சாறு தேன் கலந்து கொடுக்க தீரும். வாயு பிடிப்பு குணமாக , வாதமொடங்கி மரத்தின் கொழுந்துகளை சுத்தம் செய்து சாப்பிட்டு வரலாம். குடல் வாயு தீர , கொய்யா கொழுந்து இலை மென்று தின்ன தீரும் வாயு நோய்கள் வராமல் தடுக்க , மூக்கிரட்டை இலை துவையல் வாரம் 2முறை சாப்பிட்டு வர குணமாகும். வாயு தொல்லை நீங்க , காலையில் அருகம்புல் சாறு இரவில் குப்பைமேனி இலை சாறு குடிக்க வாயு தொல்லை நீங்கும். அண்டவாயு தீர , முற்றிய தேங்காய் திருகி விளக்கெண்ணையில் வதக்கி இளஞ்சூட்டில் இரவில் கட்டலாம். விக்கல் குணமாக ," நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்." விக்கல் குணமாக ," விரலிமஞ்சள் ஒரு துண்டை, சுட்டு கரியாக்கி, உண்ணலாம்." விக்கல் தீர , முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். விக்கல் தீர ," திப்பில், சீரகம் பொடி தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்." சதை வளர்ச்சி குணமாக ," திப்பிலி, தேவதாரு, மஞ்சள், இந்துப்பு, நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம் ." "வாய், நாக்கு, தொண்டை ரணம் தீர ", பப்பாளி பாலை தடவி வரலாம். நாக்குப்புண் குணமாக , நெல்லிவேர் பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம். உள் நாக்கு சதை ," உப்பு, பழம், புளி அரைத்து தடவலாம்." உதட்டில் வெடிப்பு குணமாக , அத்திக்காயை அடிக்கடி உண்ண வேண்டும். வாய்ப்புண்ணும் குணமாகும். "வாய் ரணம், உதடு, நாக்கு ரணத்திற்கு ", ஆலம்பாலை தடவலாம். "சாதாரண புண்கள், காயங்களுக்கு "," கடுக்காய் பொடி சிறிதளவு எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து, போடலாம்." உதட்டு வெடிப்பு , கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணெய்யுடன் கலந்து உதட்டு வெடிப்புக்குப் போட்டால் குணமாகும். உள்நாக்கு சதை வளர்வதைத் தடுக்க , பழம்புளி அரைத்து உள்நாக்கில் தடவிவர உள்நாக்கு சதை வளராது. துர்நாற்றம் தீர ," நெல்லி முள்ளி, தான்றிக்காய். கடுக்காய். இம்மூன்றையும் குடிநீரில் ஊறவைத்து வாய் கொப்பளித்து வரலாம்." வாய் துர்நாற்றத்தை போக்க , தினமும் கோதுமை புல்லை மென்று துப்பிவிட நாற்றம் நீங்கும். வாய் நாற்றம் தீர , கொட்டை பாக்குடன் கிராம்பு சேர்த்து பொடித்த பொடியை சாப்பாட்டிற்கு பின் வாயில் அதக்கி வைத்து துப்பலாம். வெப்ப நோய் , பாதாளமூலி பழசாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர தீரும். "தொண்டை புண், ஈறுகளில் ரத்தம் வடிதல் சரியாக ", இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வரலாம். குரல் கம்மல் தீர , மாந்தளிர் பொடி 1கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம். நாக்குபுண் குணமாக ," கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம்,வாய்,உதடு ரணம் 1வாரத்தில் குணமாகும்." குரல் மாற்றத்தை சரி செய்ய , கடுக்காய் தோல் சிறுதுண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும். ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும். இருமல் தொண்டைவலி குணமாக ," மிளகு, திப்பிலி, சுக்கு சமஅளவு பொடி 2கிராம் தேனில் கலந்து 3வேளை சாப்பிடலாம்." தொண்டை புண் குணமாக ," வேப்பம்பூவை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் புண்ஆறும்," சுவாசகுழாய் அலர்ஜி குணமாக , குங்குமபூவுடன் சமஅளவு தேன் கலந்து 3நாட்கள் தினசரி 2வேளை உட்கொள்ள குணமாகும். தொண்டை கரகரப்பு குணமாக ," சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்துசாப்பிடலாம்." "தொண்டைக்கட்டு, கமறல் குணமாக ", மாஇலை பச்சையிலையை நெருப்பில் போட்டு புகையை வாய் திறந்து பிடிக்கவும். தொண்டை ரணம் தீர , மாதுளம்பூ உலர்த்தி பட்டை காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம். தொண்டைப் புண் , கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்கலாம். தொண்டைவலி குணமாக , விளக்கெண்ணையும் சுண்ணாம்பும் கலந்து சூடு செய்து பொறுக்கும் பதத்தில் தடவவும். வரட்டு இருமல் குணமாக , எலுமிச்சை சாறு தேன் கலந்து பருகலாம். இருமல் உடனே நிற்க , முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடித்து வந்தால் குணமாகும். தொண்டை கமறல் தீர ," மா இலை, பச்சை இலை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க தொண்டைக்கட்டு குணமாகும்." தொண்டை வலி குணமாக , உப்புநீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வரலாம். "தொண்டை, கரகரப்பு, இருமல், மூலம், நரம்பு தளர்ச்சி தீர ", அதிமதுரப் பொடியை 2கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர தீரும். தொண்டை வீக்கம் நீங்க , கொத்தமல்லி இலை சரக்கொன்றை இலை புளி சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க தொண்டை வீக்கம் நீங்கும். குரல் வளம் பெருக ," வாதுமைபருப்பு, ஏலம், சுக்கு, சுற்கண்டு. அதிமதுரம் குங்குமபூ, உலர்திராட்சை, ஜாதிக்காய், ஜாதிபத்ரி கிராம்பு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டுவர குரல் இனிமையாகும்." தலையாரம் , வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம். தலைபாரம் நீரேற்றம் தீர , தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம். தலைபாரம் குணமாக , விரலி மஞ்சளில் விளக்கெண்ணைய் கலந்த திரிவிளக்கில் காட்டினால் புகை வரும். இந்த புகையை இழுக்க வேண்டும். தலைபிடிப்பு தீர் , கொடிவேலி வேர்பட்டை அரைத்து பாலில் 21நாட்கள் குடிக்கலாம். நீர் கோவை தீர , நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர்கோவை தீரும். "மூக்கடைப்பு, தலைபாரம் தீர "," சுண்டைவேர், தும்பைவேர் இலுப்பை பிண்ணாக்கு பொடியாக்கி சேர்த்து துணியில் கட்ட நுகர மூக்கடைப்பு தலைபாரம் தீரும்." தலைபாரம் நீர்வடிதல் குணமாக , சிறுதேட் கொடுக்கு இலைசாறு நல்லெண்ணை சமஅளவு கலந்து காய்ச்சி உடல் தலைக்கு தேய்த்து குளிக்கு குணமாகும். "உடம்பு நமச்சல், தடிப்பு நீங்க ", வேப்பமரப்பட்டை இடித்து தூளாக்கி அந்த தூளை உடம்பில் பூசி அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். உடல் நமைச்சல் அகல ," ஆராம்பூ, பாசிப்பயறு கலந்து உடம்பில் பூசி குளித்து வரலாம்." தோல் தடிப்பு ," தும்பை இலைச்சாறு சளி, சளிக்காய்ச்சல் நீக்குவதோடு சொறி, சிரங்கு, தோல் தடிப்பு நீக்கவல்லது." அரிப்பு மாற , மாதுளம்பழ சாறை புழுவெட்டு உள்ள இடத்தில் தேய்க்கவும். "அரிப்பு, சிறுபுண்கள் ஆற ", கீழாநெல்லி இலைகளை அரைத்து உடம்பில் தேய்த்து குளிக்கலாம். உடல் அரிப்பு நீங்க , வண்ணி மரத்தின் இலையை பசும் பால் விட்டு அரைத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம். ஊறல் ," ஆடாதொடை இலை, சங்கன் இலை கஷாயம் செய்து குடிக்கலாம்." தேக எரிச்சல் ," கட்டிகொடி இலை, வேப்பங்கொழுந்து அரைத்து சாப்பிட்டு வரலாம்." நமைச்சல் சிரங்கு தீர , துளசி இலையை அரைத்து பூசி வர குணமாகும். உடல் எரிச்சல் குணமாக , இலந்தை மரத்தின் பூவை சுத்தம் செய்து மைபோல் அரைத்து பூசிக்கொள்ள எரிச்சல் தணியும். உடல் முழுவதும் தோல் அரிப்பு குணமாக , வெள்ளறுகு இலைகளை பொடி செய்து 5கிராம் வீதம் பாலில் சாப்பிட்டு வர அரிப்பு மறைந்து குணமாகும். ஊறல் அரிப்பு குணமாக ," சரக்கொன்றை இலையை அரைத்து பற்றுபோட ஊறல் அரிப்பு போன்ற நோய்கள், தடவ குணமாகும். மேனியும் அழகு பெறும்." உடல் நமச்சல் தீர ," மருதோன்றி இலை, மிளகு, பூண்டு, மஞ்சள் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட உடல் நமச்சல் தீரும்." அரிப்பு நீங்க , கொன்றைவேர் பட்டை வில்வாடு அரைத்து பொடி செய்து பாலில் குடிக்க அரிப்பு நீங்கும். காக்காய் வலிப்பு குணமாக , வெள்ளை வெங்காயத்தை துணியில் கட்டி சாறு பிழிந்து இரண்டு காதுகளிலும் ஊற்றினால் குணமாகும். வலிப்பு நோய் குணமாக , சடாமஞ்சிலை கொதிநீரில் ஊற வைத்து 1மணி நேரம் கழித்து வடிகட்டி காலை மட்டும் பருகி வரலாம். "காக்காவலிப்பு, மிகுபித்தம் தீர ", பிரமியவழுக்கை இலை சாறு நெய் கலந்து காய்ச்சி காலை மாலை 1கரண்டி குடிக்கலாம். காக்காவலிப்பு தீர , முருங்கைபட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிட்டு வரலாம். சன்னி பிடரி இசவு வாத நோய்கள் தீர , வேப்பஎண்ணை தலைமுழுகி வர தீரும். சன்னி இழுப்பு வராமல் தடுக்க ," சங்கிலை, வேப்பிலை சமஅளவு கஷாயம் குடிக்க குணமாகும்." யானைக்கால் வியாதி , வல்லாரை இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம். கண்ணாடி குத்திய காயம் , கண்ணாடி குத்தி எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டும் காலில் இருந்தால் ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும். கால் ஆணி போக ," மருதாணி, மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்." கால் ஆணி குணமாக , வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும். கால் ஆணி வலி தீர ," மஞ்சள், வசம்பு சிறிதளவு கற்பூரம். மருதோன்றி இலை அரைத்து கட்டி வரலாம்." கால் ஆணி , சித்திரப்பாலாடை கீரையின் பாலை தடவலாம். குதிகாலில் வலி , தவிடையும் உப்பையும் வறுத்து ஒத்தடம் இடலாம். யானைக்கால் வியாதி , வல்லாரை இலை பொடி காலை மாலை நெய்யில் சாப்பிட்டு வரலாம். யானைக்கால் வீக்கம் ," காக்கிராட்டான் விதை தூள், இந்துப்பு, சுக்கு தூள் கலந்து 3கிராம் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்." யானைக்கால் நோய் குணமாக , வல்லாரை கீரை தொடர்ந்து சாப்பிடலாம். யானைக்கால் நோய் ," பசுவின் சிறுநீரும், மஞ்சள் தூள், வெல்லம் கலந்து சாப்பிட்டு வந்தால் நோய் வராது தடுக்கலாம். வந்த நோயும் குணமாகும்." முன் வெளியேற , எலிக்காதிலை இலையை அரைத்து முன் குத்திய இடத்தில் வைத்து கட்ட முள் ஓடிந்து உள்ளே இருந்து வெளிவந்து விடும். 8முன் வெளியேற , கள்ளிப்பால் அல்லது எருக்கன் பால் முள் குத்திய இடத்தில் ஓரிரு சொட்டு தடவ முன் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் வெளியேறி விடும். கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் ," வாழைபழத் தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள்,ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்." யானை கால் வீக்கம் குறைய , காக்கிரட்டான் இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்ட வீக்கம் குறையும். "கை, கால் அசதி சரியாக "," சீந்தில் கொடி, இலைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம்." "உடல் அசதி, கை கால் வலி நீங்க ", முருங்கை ஈர்க்கு ரசம் சாப்பிடலாம். "கை, கால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீர ", மிளகாய் பூண்டு இலை கஷாயம் 3வேளை குடித்து வரவும். கை கால் வீக்கம் குணமாக , சுண்டங்கத்திரி இலையை தண்ணீர் விட்டு அரைத்து பற்று போட்டால் வீக்கம் வற்றும். "உள்ளங்கை, கால் வியர்வை நிற்க "," இலந்தை மரஇலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, கால்களில் தடவிவர வியர்ப்பது நின்று விடும். " குத்தல் தீர ," சீந்தில்கொடி, உலர்த்தி பொடி செய்து கால்கிராம் அளவு பாலில் சாப்பிட்டு வர விரல்களில் சுருக்சுருக்கென்று குத்தல் தீரும்." கை கால் எரிச்சல் நீங்க , வாழைபூவை பருப்புடன்சமைத்து சாப்பிட கைகால் எரிச்சல் நீங்கும். நெறிகட்டிய சுரம் தீர , மிளகாய் பூண்டு கஷாயம் 3வேளை குடித்து வர கைகால் இடுக்குகளில் நெறிகட்டிய சுரம் தீரும். உள்ளங்கை எரிச்சல் தீர , மருதோன்றி இலை சோற்று கற்றாளையுடன் அரைத்து பற்றுபோட குணமாகும். "சுகமான, எளிதாக தூக்கம் வர "," கசகசா, கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்." இரவில் தூக்கம் சீக்கிரம் வர ," தர்ப்பை புல், தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும். தீயகனவுகள் ஏதும் வராது." உறக்கம் ," சிந்தனையை சுருக்கி, செயல்களை அதிசுமாக்கி, பேச்சைக் குறைக்க ஓய்வும், உறக்கமும் தானாகவே வரும்." சுகமான நித்திரை வர , சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம். நல்ல தூக்கம் வர , மருதோன்றி பூ 2 இரவு சாப்பிடலாம். தூக்கம் , சப்போட்டா பழம் தினமும் பகல் பொழுதில் உண்டு வர இரவில் நன்றாக தூக்கம் வரும். "தலைவலி, தூக்கமின்மை தீர ", திருநீற்றுபச்சியை முகர்வதினால் தலைவலி தூக்கமின்னை சாந்தமாகும். முகம் பளபளக்க , அவரி இலையை உலர்த்தி துளாக்கி தினமும் 5கிராம் காலை உணவிற்குப் பின் சாப்பிட்டு வரலாம். முகம் வழுவழுப்பாக இருக்க , கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் தடவி வரவும். உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாற , மருதாணி இலையை அரைத்து உடல்மீது தேய்த்து வரலாம். புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க , மாதுமை பழ சாற்றை தடவ அரிப்பு மாறும். புழுவெட்டு நீங்கி முடி வளர , ஆற்றுத் தும்மட்டியை நறுக்கி தேய்த்து வரலாம். முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க , பிஞ்சு ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும். வழுக்கை ," வெங்காயம், செம்பருத்தி பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்." சொட்டை உள்ள இடத்தில் முடி வளர , நேர்வளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தடவ முடி வளரும். வழுக்கையில் முடி வளர , கீழாநெல்லி வேரை சுத்தம்செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும் முடி வளரும். சொட்டையில் முடி வளர , பூசனி கொடியின் கொழுந்து இலைகளை கசக்கிய சாறு தலையில் தடவிவர முடி வளரும். முடி வளர ," முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை, மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்." "விஷகடி, சொறி, தீர ", ஆடு தின்னாபாளை இலைபொடி வெந்நீரில் குடிக்கலாம். பாம்பு நஞ்சு , ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம். "பாம்புகடி, தேள்கடி ", ஈஸ்வரமூலி இலையை கசக்கி கடிவாயில் தேய்க்கலாம். பாம்பு கடித்தவர்களுக்கு , எருக்க இலை அரைத்து 1கிராம் அளவு கொடுக்கலாம். நாய்கடி விஷம் , ஊமத்தை இலை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம். பாம்பு நஞ்சு முறிய , பீச்சங்கு இலை சாறு 100மி.லி. குடிக்கலாம். தேள் விஷம் இறங்க , நாயுறுவி இலையை கசக்கி தேய்க்கலாம். பாம்பு தீண்டியவர்களுக்கு , தும்பை இலைசாறு கொடுக்க பேதியாகும். 3நாள் தூங்காமல் உப்புசப்பில்லாமல் சாப்பிட வேண்டும். விஷகடிகள் முறிய , பாதாளமூலி வேரை பொடிசெய்து 5கிராம் சாப்பிடலாம். விஷகடி தீர ," மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வரலாம்." நஞ்சுகடி தீர , உத்தாமணி என்ற வேலிபருத்தி வேரை பாலில் அரைத்து குடிக்கலாம். எந்த விஷகடியானாலும் , பூண்டு அரைத்து கடிவாயில் கட்டலாம். எலிகடி விஷம் முறிய , விளாமரத்தின் பூக்களை சுத்தம் செய்து 1டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட வேண்டும். "வண்டு, பூச்சி கடிக்கு ", வெள்ளைப்பூடை அரைத்து கடிவாயில் கட்ட விஷம் முறியும் விஷகடிக்கு , கடிவாயில் வெங்காயம் நறுக்கித் தேய்க்க வலி குறையும். பூரான் கடி விஷம் முறிய , தும்பை இலைச்சாறு பூசலாம். வெறிநாய் கடி குணமாக , நாயுருவி வேரை அரைத்து கோலி குண்டு அளவு உருட்டி 15 நாட்கள் சாப்பிடலாம். விஷம் , எரிக்கன் பாலை நாய்கடி வாயில் வைக்க விஷம் ஏறாது. நாட்பட்ட விஷகடிக்கு ," வெற்றிலையும், மிளகும் சேர்த்து அரைத்து 2கிராம் உட்கொள்ள விஷத்தன்மை மாறும்." தேனி கொட்டினால் ," பழைய புளி, சுண்ணாம்பு சேர்த்து பிசைந்து அதை கொட்டு வாயில் அழுத்தி ஓட்ட வைத்து விட்டால் கடுப்பு நின்று விடும்." உடம்பில் விஷம் உள்ளதா என அறிய , ஆடுதிண்டா பாளை வேரை வாயில் போட்டு மெல்ல செய்தால் அதன் சுவை கசந்தால் விஷம் இல்லை எனலாம். பாம்புகடி விஷம் இறங்க , எருக்கஞ்செடியின் பிஞ்சு இலைகளை 2 அல்லது 3இலைகளை மென்று தின்றால் விஷம் இறங்கும். "பாம்பு, பூரான் கடி "," அவுரி வேர், அருகம்புல், மிளகு சேர்த்து அரைத்து கொடுக்கலாம்." விஷகடி குணமாக , பூண்டு அரைத்து கட்டி விஷம் இறங்கும். சிலந்தி கடி , கற்றாழை வைத்து கட்டினால் குணமாகும். கம்பளி பூச்சி கடிக்கு , வெற்றிலை கடிவாயில் வைத்து அழுத்தி தேய்க்க குணம் பெறலாம். தேள் கடிக்கு , நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை விழுங்கினால் விஷம் நீங்கும். தேள் கொட்டிய வலி குறைய , கடிவாயில் பாச விதைகளை எருக்கம்பால் ஊற்றி மைய அரைத்து போட வலி குறையும். விஷம் முறிய , விளாம்பழத்தை ஓட்டுடன் அரைத்து காலையில் மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். பாம்பு கடி விஷம் , கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் உள்பட விஷய் இறங்கும். பாம்பு கடி விஷம் முறிய , ஆடு தீண்டா பாளை வேர் எடுத்து கஷாயம் செய்து குடிக்கலாம். பூரான் கடி விஷம் நீங்க ," குப்பை மேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து பற்று போட குணமாகும்." வெறிநாய் கடி குணமாக , நாயுருவி வேரை அரைத்து போதிய அளவில் உருட்டி 15நாட்கள் சாப்பிடவும். பூரான் கடி ," குப்பைமேனி, உப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து போடலாம்." "தேள், பாம்பு விஷம் ", தும்பை இலைசாறு உட்கொள்ளலாம். தேள் கடி விஷம் , நாயுருவி வேரை பச்சையாக மென்று சாறை உட்கொள்ளலாம். விஷகடிகள் முறிய , பாதாளமூலி வேரை பொடிசெய்து 2கிராம் சாப்பிட விஷகடிகள் முறியும். விஷகடி தீர ," மாவிலங்கபட்டை கஷாயம் காலை, மாலை சாப்பிட்டு வர விஷகடி தீரும்." நஞ்சுகடி விஷம் முறிய , பொன்னாவரைவேர் கஷாயம் குடிக்க நஞ்சுகடி விஷம் முறியும். பசி உண்டாக , பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வரலாம். மூலநோய் வராமல் தடுக்கலாம். இரத்த கழிசல் தீரும். உடல் வலிமை பெறும் பசி , பிரண்டைத்துவையல் பசியைத்தூண்டும். பசியின்மை , விளாமர கொழுந்து அரைத்து 1கிராம் பாலில் கலந்து சாப்பிடலாம். "பசி மந்தம்,மயக்கம் தீர ", முன்னைக்கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். "சுவையின்மை, பசியின்மை நீங்க ", ஆதொண்டை இலையை நெய்யில் வதக்கி துவையலாக்கி உணவுடன் உட்கொள்ளலாம். "வாதம், பசியின்மை தீர ", நாய் வேளை விதை (கடுகு) துவையல் செய்து சாப்பிடலாம். பசியை தூண்டி தாதுக்களின் தன்மையைத் துவளச்செய்ய , முள்ளிக்கீரை சாப்பிடலாம். மசக்கை நீங்கி பசி உண்டாக , மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிடலாம். கோழை நீக்கி பசி உண்டாக ," கல்யாண முருங்கை இலைசாறு 10 துளி, 10துளி வெந்நீர் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்." பசி் இராமல் 1வாரம் ஆகாரம் இல்லாமல் இருக்க , நாயுறுவி விதையை சோறு போல் சமைத்து உண்ணலாம். மண்டை கரப்பான் சொறி தீர , பப்பாளி பாலைபடி காரத்துடன் தடவவும். பேன் ஒழிய , கஞ்சாங்கோரை இலையை உலர்த்தி பொடியாக்கி கஷாயம் செய்து குடிக்கலாம். பேன் ஒழிய , மலைவேம்பு இலையை அரைத்து தலையில் பூசலாம். சீத்தாப்பழ விதைகளை காய வைத்து "பேன்,ஈர் ஒழிய ", பொடியாக்கி சீயக்காயில் கலந்து தேய்த்து குளித்து வரலாம். கூந்தலும் மிருதுவாகும். அரளிப்பூ , தலையில் வைத்துக் கொண்டால் பேன் ஒழியும். சீலைபேன் ஒழிய , நாய் துளசி இலை கதிர்களுடன் வசம்பு சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்க சீலைபேன் ஒழியும். "பொடுகு, தோல் நோய் தீர ", பொடுதலை சமூலம் சாறு நல்லெண்ணையில் காய்ச்சி வாரம் 1 முறை தலைமுழுகி வர தீரும். எச்சில் தழும்பு குணமாக , வெள்ளைப்பூடை நசுக்கி தொடர்ந்து தேய்க்கலாம். எச்சில் தழும்பு , எட்டிபருப்பை அரைத்து தடவலாம். எச்சில் புண் குணமாக ," வெள்ளைப்பூண்டு சாறு, வெற்றிலை சாறு கலந்து தடவி வரலாம்." அடிதள்ளுதல் குணமாக , கரிசலாங்கண்ணி இலை பழம். புளி சேர்த்து அரைத்து 2கிராம் அளவு 10நாட்கள் சாப்பிடலாம். அலர்ஜி குணமாக , வேப்பங்கொழுந்து துளசி இலை சேர்த்து தினமும் காலையில் சுண்டைக்காய் அளவு சாப்பிட்டு வரலாம். "சுவையின்மை, மயக்கம் தீர ", புளியாரை கீரை உணவுடன் சேர்த்து வர மூலவாயு பித்தம் தீரும். தலைசுற்றல் குணமாக , தலை சுற்றல் எவ்வளவு கடுமையாக இருந்தாலும் ஒரு அவுன்ஸ் நெல்லிக்காய் சாறு குடிக்கலாம். தலைசுற்றல் , மாதுளம்பழ சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம். "தலைச்சுற்றல், கிறுகிறுப்பு குணமாக ", கொத்தமல்லி விதையை கொதிநீரில் ஊறவைத்து காலையில் குடித்து வரலாம். தலைச்சுற்றல் நீங்க , கீழாநெல்லி தைலத்தை பூசி குளித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும். "தலைசுற்றல், இரத்த கொதிப்பு தீர "," நெல்லிவற்றல் பச்சைபயறு கஷாயம் காலை, மாலை சாப்பிட தீரும்" தலைசுற்றல் சரியாக , இஞ்சி சாறு தேன் கலந்து குடிக்க தீரும். மூச்சு வாங்குதல் ," தூதுவளை உண்பதால் மூச்சு வாங்குதல் காது அடைத்தல், காது மந்தம் விலகும்." நோய் எதிர்ப்பு சக்தி , அருகம்புல் சாறை காலை வெறும் வயிற்றில் கால் அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம். எந்த நோயும் அணுகாமல் இருக்க , அருகம்புல் சாறு 10மி.லி. அளவு வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடல் நலன் , தினசரி 2பேரீச்சம்பழம் சாப்பிட்டு பால் சாப்பிட்டு வர குளுக்கோஸ் நேரடியாக கிடைக்கும். உடம்பு பற்றிய எவ்வித நோயும் படிப்படியாக குணமாக , நத்தைசூரி வேர் 10கி. இடித்து காய்ச்சி 3வேளை குடித்து வரவும். கட்டுப்படாத நோய்கள் தீர , வேம்பின் பஞ்சக சூரணம் கால் கிராம் வெண்ணைய் பாலில் 48நாட்கள் சாப்பிடலாம். மருந்து ," விளாம்பழம், நெல்லிக்காய் தினமும் தொடர்ந்து சாப்பிட மருந்து,மாத்திரை ஊசி அவசியம் ஏதும் இல்லை. " அனைத்து நோய்களும் குணமாக ," சிறுசின்னி இலை, பொன்னாங்கன்னி, செருப்படை, வில்வஇலைசாறு சமஅளவு நல்லெண்ணை, விளக்கெண்ணை, தேங்காய் எண்ணை சமஅளவு சேர்த்து காய்ச்சி வடிகட்டி 1ஸ்பூன் குடித்து வர குணமாகும்." நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க , துளசி வேர் பொடி தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி , இஞ்சி துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் உண்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடல் அரிப்பு குணமாக , வன்னி மரத்தின் இலையை பசும்பால் விட்டு அரைத்து தினசரி 1அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் தீரும். "குத்தல், குடைச்சல் நீங்க ", தைவேளை சமூலம் இடித்து பிழிந்து சக்கையை தலையில் கட்டி வைக்கவும். உடல்வலி தீர , வாதநாராயணன் இலையை போட்டு கொதிக்க வைத்து நீரில் குளிக்கலாம். உடல் குளிர்ச்சி பெற , உசிலை இலையை சீயக்காய்க்குப் பதிலாக பயன்படுத்தலாம். குடைச்சல் வலி ," ஆடாதொடைவேர், கண்டங்கத்திரி வேர் பொடி செய்து தேனில் சாப்பிடலாம்." உடம்பு எரிச்சல் நமைச்சல் குணமாக , கீழாநெல்லி அம்மான் பச்சரிசி இலை சமஅளவு அரைத்து தயிரில் சாப்பிடலாம். உடல் எரிச்சல் சரியாக ," ஆவாரம் வேர், இலை, பட்டை, பூ, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும் ." உடல் எரிச்சல் குணமாக , கீழாநெல்லி செடியை சுத்தம் செய்து இளநீர் விட்டு அரைத்து உடல்மீது பூசி குளித்து வரலாம். உடல் தளர்ச்சி நீங்க , கணு நீக்கிய அருகம்புல் அரைத்து வெண்ணை கலந்து 48நாட்கள் சாப்பிடலாம். உடல்வலி குணமாக ," வில்வஇலையும், அருகம்புல்லும் இடித்து சாறு எடுத்து காலை, மாலை 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர உடல்வலி குணமாகும்." அலுப்பு தீர , மிளகை நெய்யில் வறுத்து தூள் செய்து வெல்லம். நெய்.சேர்த்து லேகியம் போல் கிளறி 5கிராம் அளவு சாப்பிட்டு வரலாம். உடல் வெப்பம் தனிந்து குளிர்ச்சி உண்டாக , மாதுளம் பழம் பிழிந்து கற்கண்டு சேர்த்து பருகி வரலாம். உடல் வலி அசதி தீர , முருங்கை ஈர்க்கு கஷாயம் சாப்பிடவும். "ஆசனவாய், நுரையீரல் பலமாக ", ரோஜாப்பூ தேன் கற்கண்டு தேன் கலந்து வெய்யிலில் வைத்து 1கிராம் அளவு சாப்பிடவும். தேகக்காந்தல் தீர , முசுமுசுக்கைச் சாறுடன் சமஅளவு நல்லெண்ணைய் கலந்து காய்ச்சி வாரம் 1 முறை தலை முழுக குணமாகும். வெப்ப நோய் தீர , பாதாளமூலி பழ சாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டுவர வெப்ப நோய் தீரும். சோகை தீர , ஈஸ்வர மூலி வேரை பொடி செய்து தேனில் கலந்து கொடுக்கலாம் . "பாண்டு, சோகை தீர "," மஞ்சள் கரிசாலை, மிளகு 2சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரவும்." சோகை தீர , சோயா பீன்ஸ் தினசரி உணவுடன் சாப்பிடலாம். இரத்த சோகை தீர ," கரிசாலை இலை , வேப்பிலை, துளசி இலை,கீழாநெல்லி வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம். " இரத்த சோகை , பீர்க்கன்காய் வேர் கஷாயம் சாப்பிட்டு வர தீரும். இரத்தச் சோகை அகல , தினசரி கொய்யாப்பழம் சாப்பிட்டு வரலாம். உடல் சக்தி பெற ," இரவு உணவாக வாழைப்பழம் 2, தேங்காய் 1முடி சாப்பிட்டு வரலாம்." உடலுக்கு பலம் கூட , ஆவாரம்பூ பாலில் கலந்து சாப்பிடவும். உடல் பலம் பெற , கொன்றை வேர் கட்டை கஷாயம் குடித்து வரலாம். உடல் பலவீனம் நீங்க , பப்பாளிப்பழம் தொடர்ந்து சாப்பிடவும். உடல் சத்துக்களை பெருக்கி உடல் வனப்பு உண்டாக , அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம். தேகபலம் கூட , மிளகரணை வேர்பட்டை கஷாயம் 2வேளை சாப்பிட்டு வரவும் உடல் பொலிவு பெற , வாகைப்பிசினை வறுத்து பொடியாக்கி காலை மாலை பசும்பாலில் சாப்பிடலாம். உடல் வலிமை பெற , அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். உடல் பலம் பெற , தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிடலாம். தேகம் பலப்பட ," அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலையுடன் சேர்த்து உண்ணலாம்." மார்பகம் வளர்ச்சி , எழுத்தாணி பூண்டு வேர் பாலில் அரைத்து காலை மாலை குடிக்கலாம். கர்ப்பிணி பெண்களுக்கு ," எச்சரிக்கை கருஞ்சீரகம், அன்னாசிபழம், வெல்லம் இவைகளை சாப்பிடக் கூடாது. தவிர்க்க வேண்டும். சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படும்." கர்ப்பிணி பெண்கள் , தினசரி 2நெல்லிக்காய் சாப்பிட்டு வர சிறந்தது. வயிற்றில் உள்ள குழந்தைகளுக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது. பெண்களுக்கு மார்பகம் தளர்ந்து விட்டால் சரியாக்க ," மார்பில் விளக்கெண்ணையை தடவி, உலர்ந்த மாதுளம் விதைகளை பொடிசெய்து அதன்மீது வைத்து கட்டிவர வேண்டும். 21தினங்கள் செய்தால் மார்பகங்கள் கட்டுப்பெறும். கவர்ச்சியான தோற்றம் தரும்." "கர்ப்பிணிகளுக்கு கை, கால் வீக்கம் குறைய ","நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்." முலைக்காம்பு வெடிப்பு ," வேப்பிலையையும், மஞ்சளையும் அரைத்து வெண்ணையில் குழைத்து தடவலாம்." உடற்சோர்வு நீங்கி பலம் பெற , கோதுமை கஞ்சி மாதவிடாய் காலங்களில் சாப்பிடலாம். ஸ்தனங்கள் பெருத்து விம்ம , முத்தெருக்கஞ்செடி சமூலத்தை பாலில் அரைத்து சாப்பிட்டு வரலாம். பிரசவமான பெண்கள் நச்சு நீரை வெளியேற்ற ," 15கிராம் மஞ்சள் தூள், 150மி.லி. நீரை ஊற்றி பாதியாக சுண்டக்காய்ச்சி சாப்பிட்டு வர குணமாகும்." கர்ப்பகால வாந்திக்கு , லவங்க பொடியை நீரில் கலந்து அரைமணிநேரம் ஊறவைத்து வடிகட்டி பருகினால் வாந்திநிற்கும். மார்பு காம்புபுண் , கானாவாழை இலை அரைத்து பூச குணமாகும். கர்ப்பிணிகள் சாப்பிட சிறந்தது ," தினசரி ஒரு மாம்பழம்சாப்பிட பிறக்கும் குழந்தை நல்ல ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம் கை, கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது. " மசக்கை நீங்க பசி உண்டாக , மந்தாரை இலையை உலர்த்தி பொடி 2சிட்டிகை தேனுடன் சாப்பிட மசக்கை நீங்கி பசி உண்டாகும். கருப்பை இறக்கம் குணமாக ," பழம்புளி, மஞ்சள் கரிசலாங்கன்னி அரைத்து 1கிராம் காலை, மாலை 21நாட்கள் சாப்பிட்டு வர கருப்பை இறக்கும் குணமாகும்." கர்ப்பாசய அழுக்குகள் வெளியேற ," சங்கிலை, வேப்பிலை அரைத்து காய்ச்சி ஆறியநீர் பிரசவ நாளிலிருந்து குடித்து வர வெளியேறும்." சிறுநீர் நன்றாக பிரிய , கருவுற்ற பெண்கள் இளநீரில் பனங்கற்கண்டு கலந்து குடிக்க சிறுநீர் நன்றாக பிரியும். சுகப்பிரசவம் ஆக , ஆடுதின்னாபாளை வேர் 2கிராம் பொடி வெந்நீரில் குடிக்க மகப்பேறு வேதனை குறைந்து சுகப்பிரசவம் ஆகும். மேகபுண் குணமாக ," ஆலமரப்பட்டை வேர்,மொட்டு. கொழுந்து பழம் விழுது சேர்த்து கஷாயம் செய்து குடிக்கலாம்." இரத்த கெடுதலால் ஏற்படும் மேகநோய் தீர , பீச்சங்கு இலைச்சாறு 10மி. குடித்து வரலாம். மதுமேகம் தீர , கோவைக்காய் 2தினமும் தின்று வரவும். மேகநோய் தீர ," கஞ்சாங்கோரை இலை அரைத்து அரை கிராம் அளவு காலை, மாலை கொடுக்க குணமாகும். " மேகரோகம் குணமாக , ஆலம்பட்டையை பட்டுபோல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம். "மேகரணம், குஷ்டம், சிரங்கு குணமாக ", பிரமதண்டு இலை சாறை வெறும் வயிற்றில் குடிக்கலாம். மேகவெப்பம் தீர , சீந்தில்பொடி இலை நெற்பொரி கஷாயம் செய்து சாப்பிடவும். பிரமேகம் குணமாக ," ஆவாரம்பூ, வேர், பட்டை, இலை, காய் அனைத்தையும் காய வைத்து பொடியாக்கி சாப்பிடவும்." மேகநோய் வெள்ளை தீர,தென்னம்பூ மென்று தின்னவும். "மேகவெட்டை, மூலச்சூடு தீர ", நன்னாரி வேர் 5கிராம் அரைத்து பாலில் சாப்பிட்டு வரலாம். மதுமேக ரணங்கள் தீர,புங்கமரப்பூவை உலர்த்தி நெய்யில் வறுத்து பொடி செய்து 1சிட்டிகை தேனில் கலந்து சாப்பிடவும். மதுமேகம் குணமாக ," வெந்தயப்பொடியை 1தேக்கரண்டி காலை, மாலை இருவேளை சாப்பிட்டு வரலாம்." விதை வீக்கம் சரியாக , மல்லிகைப்பூ வைத்து கட்டி வரலாம். "மேகம், வாயு தீர ", வாத நாராயணன் இலைபொடி 2கிராம் வெந்நீரில் சாப்பிட்டு வரலாம். மேகரணம் தீர , புன்னை இலையை ஊறவைத்து நீரில் குளிக்கவும். பிரமேகம் நீங்க , வாழை கிழங்கை அரைத்து துணிகட்டி சுட்டு சாம்பலாக்கி அந்த சாம்பலை தேத்தான் கொட்டை பொடி வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். மேகநோய் குணமாக , மாந்தளிர் உலர்த்தி பொடி செய்து தேனுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும். கிரந்தி மேகமொட்டை தீர , பிரமிய வழுக்கை செடியை அரைத்து 1கிராம் பாலில் சாப்பிடலாம். மேகரணம் தீர , கொன்றைவேர் கஷாயம் குடித்து வரலாம். வெண்மேகம் தீர , விழுதி இலைசாறு நல்லெண்ணையில் காய்ச்சி தொடர்ந்து 2துளி சாப்பிட்டு வரவும். மதுமேகம் தடுக்க , கோவை காய்கள் 2ஐ தினமும் பச்சையாக சாப்பிட்டு வரலாம். மதுமேகம் குணமாக ," மஞ்சள்பொடி, நெல்லிக்காய் நீரில் காய்ச்சி காலை. மாலை சாப்பிடவும்." "மதுமேகம், அதிமூத்திரம் கட்டுப்பட "," நாவல்கொட்டை சூரணம் 2கிராம் நீரில் கலந்து காலை, மாலை குடித்து வரலாம்." தொற்றுநோய் வராமல் தடுக்க , செவ்வாழைப் பழத்தை தேனில் அரைமணிநேரம் ஊறவைத்து சாப்பிட்டு வரலாம். உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். தொழுநோய் , 50வருஷ வேப்பம்பட்டை பூவரம்பட்டை பொடி கலந்து 2கிராம் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிடலாம். தொற்று நோய் , தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வரலாம். தொழுநோய் குணமாக ," கடுக்காய் வேர், பட்டைவேர் பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை அரை கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வரவும்." தொழுநோய் , சிவனார் வேம்பு செடி வேருடன் உலர்த்தி பொடிசெய்து கற்கண்டு பாலில் சாப்பிடலாம். உடலின் எடை அதிகரிக்க , தினம் இரவில் பால் சாப்பிடும் முன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்துவர விரைவில் எடை கூடும். உடல் பருமனாக , பூசணிக்காய் சமைத்து தொடர்ந்து 3மாதம் சாப்பிட்டு வரலாம். மெலிந்த உடல் பெருக்கமடைய ," கடலை, நேந்திரம் வாழைப்பழம், பசும்பால் தினமும் சாப்பிட்டுவர பயன் கிட்டும்." உடல் பூரிக்க , நிலவாகை சமூலம் நிழலில் உலர்த்திபொடி செய்து 2கிராம் அளவு பசுநெய்யில் சாப்பிட்டு வரலாம். இளைத்த உடம்பு பெருக்க , பூசணி தொடர்ந்து 3மரதம் சாப்பிடவும். உடல் இளைத்தவர்களுக்கு , உடல் இளைத்துமெல்லியதாக இருப்பவர்களுக்கு இரும்பு சத்து அவசியம். அவர்கள் பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். ஒல்லியாக உள்ளவர்களுக்கு , கால்ஷியம் தேவை காலையில் முருங்கை வேர் பொடி சாப்பிட வேண்டும். இரவில் கேழ்வரகு கஞ்சி சாப்பிட வேண்டும். வாய்புண் குணமாக , தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்கலாம். நாக்கில் புண் ஆற , அகத்தி இலையை அலசி சுத்தம் செய்து குழுநீரில் போட்டு அவித்து அந்த ரசத்தை 3வேளை சாப்பிடலாம். "வாய்புண், வயிற்றுபுண் நீங்க ", மணத்தக்காளி கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடலாம். வாய்ப்புண் ஆற , காட்டாமணக்கு பாலை வாயில் கொப்பளிக்கலாம். வாய் உள்ரணம் குணமாக , தேங்காய்ப் பால் தினமும் கொப்பளித்து குடித்து வரலாம். வாய் வேக்காடு தீர , திருநீற்றுப்பச்சிலை மெல்லுவதால் குணமாகும். "தொண்டைக்கட்டு, தொண்டை கமறல் குணமாக "," மாஇலை, பச்சை இலை நெருப்பில் போட்டு வரும் புகையை வாய் திறந்து பிடிக்க குணமாகும். " "வாய், நாக்கு புண்ணிற்கு ", பப்பாளிப்பாலை தடவலாம். வாய்ப்புண் , ரோஜா இதழ்களை அப்படியே சாப்பிட்டால் குணமாகும். வாய் கசப்பு , முருங்கை பூவை பருப்புடன் சமைத்து உண்ணலாம். "வாய்ப்புண், பல்வலி தீர ", கொள்ளுக்காய் வேளை வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்கலாம். வாய்ப்புண் தீர, ரோஜா பூ கஷாயம் செய்து கொப்பளிக்க தீரும். நாக்கு புண் குணமாக , நெல்லி வேர்பட்டை பொடி செய்து தேனில் கலந்து தடவ நாக்கு புண் குணமாகும். எலும்பு வலுப்பெற ," கோபுரம் தாங்கி செடி வேரை நிழலில் உலாத்தி பொடி கற்கண்டு சேர்த்து காலை, மாலை நெய்யில் சாப்பிட வேண்டும்." எலும்பு மஜ்ஜை பிரச்சனைகள் தீர , வைலட் எனும் அடர்ந்த நீலநிற ஒளி தீர்வு கொடுக்கும். நரம்பு கோளாறு நீங்க ," வெள்ளறுகு சமூலம், மிளகு, சுக்கு. சீரகம் கஷாயம் 50மி.லி. காலை,மாலை குடிக்கலாம்." வெண்குஷ்டம் தீர , சந்தனத்தை எலுமிச்சஞ்சாற்றில் உரைத்து தடவ வேண்டும். "வெண்குஷ்டம், சோகை தீர ", ஈஸ்வர மூலி வேரை தேனில் அரைத்து 1கிராம் உள்ளுக்கு சாப்பிட்டு வரலாம். குஷ்டம் தீர , நன்னாரி வேர் பொடி வெண்ணையில் சாப்பிடவும். குஷ்டம் குணமாக , வேப்பமரத்தின் பிசினை எடுத்து அதை தண்ணீருடன் கலந்து குடித்து வரலாம் . குஷ்டரோகம் குணமாக ," சுத்தி இலையை தின்றால் குஷ்ட ரோகம், உட்சூடு, கை கால்களுக்கு உண்டாகிற கருமேகம் நீங்கும்." குஷ்டரோகம் மட்டுப்பட , கோணிக்கிழங்கை காய வைத்து இடித்து தூள் செய்து பசும்பாலுடன் சாப்பிடவும். ஆரம்ப கட்ட குஷ்டம் குணமாக ," வேர் சூரணம் நன்னாரியில் செய்து வெண்ணெய்யில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம்." "கிருமி ரணம், குட்டரோக புண்கள் தீர ", புன்னை எண்ணையை பூசி வரவும். உடல் மெலிவு பெற , பப்பாளிக்காயைச் சமைத்து உண்ணலாம். ஊளைச்சதையை குறைக்க , அடிக்கடி சோம்புநீர் பருகலாம். உடல் எடை குறைய , அமுக்கிராவேர் பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வரலாம். தேவையற்ற கொழுப்பு குறைய ," பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வரலாம்." சதை போடுவதைத் தடுக்க ," வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவைகள் எதை ஒன்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்." தேகம் , சுரைக்காய் சமைத்து உண்டுவர தேகத்தைக் கரைத்து சமநிலைப்படுத்தும். தொப்பை குறைய , சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வரலாம். பருத்த உடல் மெலிய , மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வரவும் உடல் வலிமை பெற , அருகம்புல் சாறு தேன் கலந்து சாப்பிட்டு வர ஊழை சதை குறையும் உடல் வலிமை பெறும். எடை கூடாமல் தடுக்க , தேநீரில் எலுமிச்சம்பழசாறு கலந்து காலையில் குடித்து வர எடை கூடாமல் தடுக்கும். மிகு வியர்வை குணமாக , காக்கிரட்டான் இலைசாறு. இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். துர்நீர் கழிய,"நீர்முள்ளிவிதை நெருஞ்சில், வெள்ளரிவிதை சிதைத்து கஷாயம் சேர்த்து குடிக்க துர்நீர் கழியும்." வாதநீர் வெளியேறி குத்தல் வலி குணமாக ," விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் விளக்கெண்ணையில் தாளித்து ரசம் சாப்பிட தீரும்." வயிற்றுக்கடுப்பு குணமாக , காலையில் எழுந்ததும் வெந்தயத்தை வாயில் போட்டு தயிரைக் குடிக்க நீங்கும் வயிற்றுக்கடுப்பு , மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க குணமாகும். வயிற்றுக்கடுப்பு நீங்க , அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் குணமாகும். "வயிற்றுக்கடுப்பு, மூலரணம் தீர ", இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்து நீரை குடித்து வரலாம். இரத்தக்கடுப்பு குணமாக , விளாம்பிசினுடன் அதே அளவு வெள்ளைப்பூண்டு சேர்த்து அரைத்து தயிரில் கலந்து குடிக்க இரத்தக்கடுப்பு குணமாகும். வயிற்றுகடுப்பு குணமாக , தொட்டால் சுறுங்கி இலை சாறு தயிரில் கலந்து குடிக்க வயிற்று கடுப்பு குணமாகும். "வயிற்று வலி, பித்தவெடிப்பு ", மருதம் இலை அரைத்து 1கிராம் காலையில் சாப்பிட்டு வர தீரும். "இரத்த பேதி, வயிற்றுகடுப்பு ", மாந்தளிர் மாதுளை இலை அரைத்து 1கிராம் மோரில் குடிக்க தீரும். வயிற்று கோளாறு , புதினா துவையல் நல்லது. வயிற்றுப்புண் குணமாக ," அம்மான் பச்சரிசி இலை, துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து பகல் சாதத்துடன் 7நாட்கள் சாப்பிட்டு வர நலமாகும் . " அல்சர் நோய் குணமாக , குடல் வெந்து ஓட்டை விழுவது தான் அல்சர் ஆகும். அல்சர் கண்டவர்கள் தினமும் ஒரு டம்ளர் திராட்சை பழச்சாறு குடித்து வர அல்சர் குணமாகும். "இரத்த வாந்தி, வயிற்று வலி ", வெங்காயம் உப்பை தொட்டு தின்ன தீரும். வயிற்று கடுப்பு. பெரும்பாடு , மாமரவேர் பட்டை சிதைத்து கஷாயம் 3 வேளை சாப்பிட்டு வர நீங்கும். குடல் புண் ஆற , வில்வபழம் பொடி செய்து கால்கிராம் சாப்பிட்டு வரலாம். வயிற்று உப்புசம் குணமாக ," சீரகம், கருஞ்சீரகம் இரண்டையும் பொடிசெய்து கருவேப்பிலை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, கிராம்பு சேர்த்து தயிருடன் கலந்து பருகலாம்." வயிற்று வலிக்கு , கசகசாவுடன் கருப்பட்டி மற்று 4கிராம்பு பொடி செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும். வயிற்று வலி தீர , மாதுளம் பழத்தின் தோலை நெருப்பில்சுட்டு கரியாக்கி அந்த தூளை கோதுமை கஞ்சியுடன் கலந்து சாப்பிட்டு வரலாம். வயிற்றுப் பொறுமல் குணமாக , வெற்றிலை.ஓமம் இடித்து பிழிந்து தேன் சேர்த்து பருகலாம். வயிற்று நோய் குணமாக , சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும். "வயிற்றுபுண், தொண்டைபுண் குணமாக ", தேங்காய்பால் கொப்பளித்து குடித்து வரலாம். வயிற்று புண் தீர , புளியம்பட்டை தூள் உப்பு சேர்த்து கஷாயம் குடிக்க வயிற்றுப்புண் தீரும். வயிற்று வலி தீர , கொன்றைபூ கஷாயம் குடிக்க குணமாகும். அம்மை நோய்க்கு , சில துளசி இதழ்களுடன் சிறிய குங்குமப்பூ சேர்த்து அரைத்து கொடுக்க அம்மை நோய் குணமாகும். அம்மை காய்ச்சல் , அகத்தி மரப்பட்டை வேர்பட்டை கஷாயம் குடிக்கலாம். அம்மை நோய் வராமல் தடுக்க ," 10கிராம் வெந்தயம், மிளகு 5 தட்டி பொடி செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் அம்மை நோய் பரவும் காலத்தில் தடுத்துக் கொள்ளலாம்." அம்மைத் தழும்பு மாற ," கருவேப்பிலை 1பிடி, கசகசா 1கரண்டி, கஸ்தூரி மஞ்சள் 1துண்டு சேர்த்து முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் தழும்பு மறைந்து விடும்." தாது பலப்பட , 10கிராம் வில்வவேர்பட்டையை 1கிராம் சீரகத்துடன் அரைத்து பாலில் சாப்பிட்டு வரவும். தாது இழப்பு தீர ," சாதிக்காய் பொடி, பிரண்டை, உப்பு, நெய்யில் சேர்த்து சாப்பிடவும்." தாது விருத்தியாக , முருங்கை இலை பொரியல் நெய்யுடன் 48நாட்கள் சாப்பிடவும். "புத்திக்கூர்மை, தாதுவிருத்தி உடற்பொலிவு உண்டாக","கோரைக்கிழங்கு சூரணம் 1கிராம் காலை,மாலை தேனில் சாப்பிடவும்." தாது பெருக , வாழைப்பூவை பருப்புடன் சமைத்து சாப்பிடலாம். ஆண்மை பெருக , திப்பிலி பொடியை நெய்யுடன் சாப்பிடவும். ஆண்மை பெருக , பேரீச்சம்பழத்தை ஆட்டுபாலில் ஊற வைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட ஆண்மை பெருகும். தாதுமிடுப்பு உண்டாக , வெடிக்காத தென்னம்பாளை பிஞ்சு பசும்பாலில் அரைத்து 2கிராம் தொடர்ந்து 48நாட்கள் சாப்பிட தாதுமிடுப்பு உண்டாகும். தாதுகட்ட , நெருஞ்சில் விதையை பாலில் அவித்து உலர்த்தி பொடி செய்து காலை மாலை சாப்பிட்டு வர தாது கட்டும். தாதுபலம் உண்டாக ," முருங்கைபிசினை பொடிசெய்து அரை கரண்டி பாலில் காலை, மாலை சாப்பிட தாதுபலம் உண்டாகும். " தடைபட்ட மாதவிடாய் , வேலிபருத்தி வாதநாராயணன் பொடி சாப்பிட சரியாகும். காதுவலி குணமாக ," மணத்தக்காளி கீரையும், துளசியின் இலையையும் சமஅளவு எடுத்து இடித்துச் சாறு எடுத்து மூன்று துளிகள் காதில் விடலாம்." "காது அடைப்பு, கட்டி ", தூதுவளை சாறு இரண்டு சொட்டு காதில் விட்டால் குணமாகும். காதில் ஈ புகுந்தால் வெளியேற ," குப்பைமேனி சாறும், சிறுபிள்ளைகளின் சிறுநீரும் கலந்து சில சொட்டுகள் விட்டால் வெளியேறி விடும். " காதுவலி , எலுமிச்சம்பழ சாறு 4துளி காதில் விடலாம். சீழ் வருதல் நிற்க , தைவேளை இலைசாறு 1துளி விடலாம். காது மந்தம் , திருநீற்றுப் பச்சிலையை வாட்டிப் பிழிந்த சாறு இரண்டொரு துளி காதில் விட குணமாகும். காது குத்தல் நிற்க ," பெருங்காயத்தைப் பொறித்து தேங்காய் எண்ணெய்யில் சிறிது நேரம் ஊறவைத்து அதில் இருதுளிகள்.. காதில் விடலாம். " காதடைப்பு தீர , சிறுதேட் கொடுக்கு இலைசாறு நல்லெண்ணையில் சமஅளவு கலந்து காய்ச்சி காதில் 2சொட்டு விட தீரும். காது செவிடு சரியாக," கொன்றைவேர்பட்டை, முருங்கை வேர்பட்டையும் அரைத்து துணியில் பிழிந்து சாறு 2செட்டு காதில் விட காது செவிடு சரியாகும்." காதில் கிருமி ஒழிய ," ஆமணக்கு பூ சாறு, வசம்பு, மணத்தக்காளி இலைசாறு,வெள்ளைபூண்டு ஏதாவது ஒரு சாறு காதில் விட கிருமி ஒழியும்."