text
stringlengths 0
170k
|
---|
உணவு கேரள மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. |
கல்விச் சேவையில் ஆசிரியர்களும் பங்காற்றுகிறனர். |
இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும், கேள்வி கேட்கப்பட வேண்டும் என்று, மேத்யூஸ் அதில் கோரிக்கைவிடுத்துள்ளார். |
அட்வைஸ் எல்லாம் வேண்டாம்! |
மேலும் திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவது; ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். |
இந்த பைக்கில் 1,43 மி. |
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலே எல்லை தாண்டி வந்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். |
இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடா்ந்து அதிகரிக்குமேயானால், 2020-ஆம் ஆண்டில் 21 மாநகரங்களில் தண்ணீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. |
இப்போது (புரோக்ரசிவ்) மல்டிஃபோகஸ் லென்ஸ் சிறப்பாகப் பொருத்துவதில் நிபுணத்துவம், அதிக விற்பனையாளா் விருதையும் பெற்றுள்ள ஆா். எஸ். புரம் அரசன் ஆப்டிக்கல்ஸ் தனது பிரம்மாண்ட மல்டி பிராண்ட் ஷோரூமுடன் தற்போது ஆா்ட்ஸ் காலேஜ் சாலையில், பியூப்பில் பாா்க் அருகிலும் செயல்பட்டு வருகின்றது. |
உதாரணமாக், சென்ற மாதம் கிரிடிட் கார்டில் வாங்கியது 10,000 ரூபாய். நீங்கள் செலுத்தியது 9,900 என்று வைத்துக் கொள்வோம். |
அடுத்த இடத்தில் இருந்தது ஜெர்மனியின் பூமா. |
உலக திரைப்பட ரசிகர்களை பிரமிக்க வைத்த அவதார் படத்தில் சில புதிய காட்சிகள் இணைக்கப்பட்டு மீண்டும் திரையிடப்பட்டுள்ளது. |
முறையான வழியில் சுத்தகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகளால் நமது கடல் தன்னிறம் இழந்து செந்நிறம் பெறுகின்றது நமது உடலினுல் செங்குருதி தன்தன்மையும் வெளிராகின்றது, பலநோய்கிருமிகளுக்கு தோதுவாகின்றது. |
இதில் படுகாயமடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். |
வீடுகள் தோறும் உள்ள அடிபம்புகளில் தண்ணீர் வராமல் வெற்றும் காற்று மட்டுமே வருகிறது. |
லஞ்சம்தானே |
லண்டனின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியலைப் பற்றி எவ்வளவு தெரிந்தவனாக இருந்தாலும் லண்டன் மனித உழைப்பால் உருவானது என்பதில் சிலுவைக்குப் பெரிய மகிழ்ச்சியும் மகத்தான பெருமிதமும் இருக்கிறது. |
இதனால் புதிய ரூ200 நோட்டுகளை அச்சிடும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது. |
4. இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் திருமணத்தின் தளங்களைப் பயன்படுத்தி பார்க்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் வேண்டாம் ஏனெனில், அவர்கள் தங்கள் சொந்த சுயவிவரங்கள் எப்படி குறிப்பிடப்படுகின்றன மிகவும் சிறிய கவனம் செலுத்த. சுயவிவரங்கள் நிறைய அவர்கள் பெற்றோர்கள் உருவாக்கப்பட்டு இல்லை ஏனெனில் செயலில் பயனர்களால் மறுக்கப்படும் “கவர்ச்சிகரமான”. |
ஸ்ரீராமானுஜரின் ஜெயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். |
முன்னதாக வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதால் சென்னை நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்காமலும், அவற்றை உடனுக்குடடன் அகற்றுவது மற்றும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுப்பது குறித்து துறை மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ. |
அண்ணாதுரை, எம். ஜி. ராமசந்திரன் ஆகியோர்க்கு சென்னை மெரினா கடற்கரையில் சமாதி அமைக்கபட்டுள்ளது. |
வைரத்தை வைரத்தால் அறுப்பதைப் போல விஷ சுரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் பட்டையும், காயும் மருந்தாகப் பயன்படுகிறது. |
இத்தலம் கும்பகோணம்- காரைக்கால் பாதையில் அமைந்துள்ளது. |
எனினும் இதனை தனது பேஸ்புக் காதலியிடம் இருந்து குறித்த நபர் மறைத்துள்ளார். |
அம்பேத்கார் இந்து சட்டத்தை மாற்றியமைத்தார். |
எதிர்வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள 40 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத் தேர்தலில் அமமுகவிற்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிசு பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது. |
நன்றியுடன் வாழ்வோம்! |
ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பில் ரசிகைகள் கூட்டம் இல்லை. |
நிதியமைச்சர் ப சிதம்பரம் முதலீடுகளுக்கான அமைச்சரவைக் குழு மூலம் திட்டங்களுக்கான துரித அனுமதிகள் கிடைக்கச்செய்வதன் மூலம் பொருளாதாரத்த்தில் முதலீடுகளை திறக்கச் செய்யமுடியும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார். |
இயற்கை மற்றும் மனிதா்களால் அவை சேதப்படுத்தப்பட்டிருக்கலாம். |
சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டம் வெளியிட்டுள்ள படம் |
நிஷாந்த்தின் வலி எல்லாம் அப்டியே பறந்துபோகுதாம். |
இந்த திட்டமிட்ட செயலானது மேற்குலகின் நிகழ்ச்சி நிரலா அல்லது இஸ்லாமிய ஜிஹாதிகளின் நிகழ்ச்சி நிரலா என்பது சீனாவின் அடுத்தகட்ட நகர்வுகளின் இருந்து அறிந்து கொள்ள முடியும். |
சென்னை: அரசு அலுவலகங்களில் இன்னும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் தொடர்வது குறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் நூதனமான ஒரு விளக்கம் கூறப்படுகிறது. |
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. |
“தீவிரமான நடவடிக்கைகள் உண்மையான இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானவை” என அந்த உரையில் குறிக்கப்பட்டுள்ளது. |
ஆனால், சம்பந்தப்பட்ட தரப்பினர் உண்மையை உணர்ந்து மாணவர்களால் ஒழுங்கமைக்கப்படும் மக்கள் எழுச்சிக்கு ஆதரவு வழங்குவதை விடுத்து உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்" என குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
கொடுமணம், பந்தர் என்பன அக்காலத்தே சிறப்புற்றிருந்த ஊர்கள். விளைமாண் அருங்கலம், தொழில் நலத்தால் மாண்புற்ற அணிகலன்கள். பலர், பலநாட்டவர். வேள்வி செய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து போர்த்துக்கொள்ப வாதலின், அதனை, மானிலக்கணம் தெரிந்தாரைக் கொண்டு பெறுதல் வேண்டி விடுத்தலின், அவரைத்"தெரியுநர்" என்றும், அவர்கள் அதனை நாடிப் பெறுமாறு கூறுவார், "வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர்" என்றும் கூறினார். வரையகம், பெருமலைத் தொடர். குறும்பெறை, சிறு குன்றுகள் நிறைந்த மலைப்பக்கம். கொச்சிநாட்டுப் பகுதிகளை இடைக்காலக் கல் வெட்டுக்கள் நெடும்பொறை நாடென்றும் குறும் பொறை நாடென்றும் (A.R. No. 321 of 1924) கூறுகின்றன. இவ்விடத்தை நண்ணி நாடுதலின், உயரிய மான் வகைகள் அவ்விடத்தே வாழ்தல் பெற்றாம். நல்லிலக்கணம் அமைந்த மானின் நலம் கூறுவார்., கிளைத்த கொம்புடைமையும், உடலெங்கும் சிதறிய புள்ளியுடைமையும் விதந்து, "பைம்பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் புள்ளியிரலை" யென்றார்."வரையென்றது பெருமலையை" யென்றும், குறும்பொறை யென்றது"அதனை யணைந்த சிறு பொற்றைகளை" யென்றும், "தெரியுநர் கோடல், இலக்கணக்குற்றமற ஆராய்ந்து கோடல்" என்றும், "பைம் பொறி யென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை" யென்றும்"மேற்புள்ளி யிரலை யென்றதனை அதன் சாதிப் பெயர் கூறியவாறாகக் கொள்க" என்றும் பழையவுரை கூறும். |
ஆனால் உலகில் உள்ள. . . 2018ல் இந்திய வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும்? |
தமிழில் படவாய்ப்பு இல்லாததால், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். |
இதைப் போலக் கருத்துள்ள கதைகள் பல உள்ளன. தமிழ் இசையின் பெருமையைக்காட்டப் பாணபத்திர னுக்கு உதவி செய்ய விறகு ஆளாக இறைவன் வருவதும் ஏமநாதனை வெல்வதும் அருமையான நிகழ்ச்சிகளாகும். |
'' என்று உளறியபடியே புறாக்களைப் பார்த்து கேட்டான். |
மருத்துவத்துறையில் பல ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ரீஸஸ் என்ற குரங்குகள் இத்தீவில் வைத்துத்தான் பரிசோதனைகளுக்கும் சத்திரசிகிச்சைகளுக்கும் உட்படுத்தப்பட்டன.75 வருடங்களாக இத்தீவு இப்படியான பரிசோதனைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இத்தீவில் 1000இற்கு மேற்பட்ட குரங்குகள் வாழ்ந்துவருகின்றன.தொடர்ச்சியாக பல வருடங்களாக குரங்குகளில் நடாத்தப்பட்ட பரிசோதனைகளால் குரங்குகளின் டி என் ஏ மாற்றமடைந்திருப்பதால் இவற்றில் மனிதர்களுக்கு தீங்குவிளைவிக்கும் வைரஸ்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.இதானால் இத்தீவிற்கு பிரயாணம் செய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கைவிடுக்கப்படுகின்றது.என்ன நடந்தாலும் சரி குரங்கின் சிறு நீர் மட்டும் உடலில் படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்பதுதான் அது. |
குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார். |
ஜெயலலிதா, சிவாஜி, ரஜினி, கமல் என பலருடன் நடித்துள்ளார். |
அவருடைய நட்சத்திரம் சதயம். |
பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார். |
ரினோவைப் பார்த்தவுடன் ராக்போவிற்கு மேலும் மேலும்கோபம் அதிகரித்தது. |
சப்பாத்திக்கு திரட்டும் போது மாவை தொட்டு சப்பாத்தி திரட்டுவார்கள். மேலும் எண்ணெய் ஊற்றி திரட்டினால் சப்பாத்தி சுடும்போது அதிக எண்ணெய் ஊற்றத் தேவையில்லை. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.